அலையே அலையே அத்து மீறிடும் அலையே
உந்தன் காதிலே காதல் சொன்னது யார்
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
அலையே அலையே அத்து மீறிடும் அலையே
உந்தன் காதிலே காதல் சொன்னது யார்
Sent from my SM-N770F using Tapatalk
தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே மேகங்களே தரும் ராகங்களே
Sent from my CPH2371 using Tapatalk
மேகங்களே வாருங்களேன் வாருங்களேன்
என் தலைவி இருக்கும் இடம் தேடுங்கள்
ஆத்மாவின் தாகங்கள் யார் என்று சொல்லுங்கள்
மேகங்களே இங்கு வாருங்களேன்
Sent from my SM-N770F using Tapatalk
வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க்
ஏங்கி ஏங்கி நீங்க ஏன் இப்படிப் பாக்குறீங்க
Sent from my CPH2371 using Tapatalk
இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன்
Sent from my SM-N770F using Tapatalk
நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா தன்னைத்தானே மறந்தேனே என்னை நானே கேட்கிறேன்
Sent from my CPH2371 using Tapatalk
என்னை நானே மறக்கும் வரையில்
மதுவில் விழுகிறேன் நான்
நினைக்கும் இடம் பறக்கும் மனம்
மயக்கம் தனில் மிதக்கும் தினம்
நெஞ்சில் பாரமும் கண்ணில் ஈரமும்
இங்கே இல்லையே
நினைக்கும் போதே ஆஹா இனிக்குதே என் மனமே
பயந்து ஓடி வயலில் வீழ்ந்து எடக்குப் பேசி
நின்றதை எண்ணியே இனிக்குதா
Sent from my SM-N770F using Tapatalk
வயக்காடு மச்சினன் வயக்காடு
மடியோடு மயக்கி நீ போடு
அஞ்சு மணி மஞ்சள் வானத்த பாத்தா
நெஞ்சுக்குள்ளே சுகம் நெளியுது காத்தா
கண்ணம்மா கனவில்லையா கண் தனில் சுகம் இல்லையா
என்னம்மா பொழுதில்லையா மனம் தனில் எந்தன் தொல்லையா