மானே கலைமானே சொந்த வாசகம்தான் என் பாட்டு
நானே அழுதேனே அந்த ஞாபகம்தான் பூங்காத்து
செம்மீனே செந்தேனே கண் மூடாதே
என்னாளும் என் பாடல் கண் நீரோட
கிழக்கு வானில் ஏதோ சோகம் நீதான் காரணம்
Printable View
மானே கலைமானே சொந்த வாசகம்தான் என் பாட்டு
நானே அழுதேனே அந்த ஞாபகம்தான் பூங்காத்து
செம்மீனே செந்தேனே கண் மூடாதே
என்னாளும் என் பாடல் கண் நீரோட
கிழக்கு வானில் ஏதோ சோகம் நீதான் காரணம்
நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும்
பாவம் என்ன
கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்
விடியும் நாள்
இரவும் ஒரு நாள் விடியும் அதனால் எழுந்திடுவாய் தோழா
புயலும் புலியும் அழுவது இல்லை புறப்படுவாய் தோழா
மம்பட்டியான் பேரு சொன்னா
புலி ஒதுங்கும் பாரு
உள்ளார பூந்து பாரு உருவான கன்னி தேரு
ஆடாத ஆட்டம் போட அவதாரம் செஞ்சதாரு
இங்கு உன்னவதாரம் ஒவ்வொன்றிலும் தான் உன் தாரம் நானே
உன் திருவடி பட்டால் திருமணமாகும் ஏந்திழை ஏங்குகிறேனே
மயில்பீலி சூடி நிற்கும் மன்னவனே
மங்கைக்கு என்றும் நீயே மணவாளனே
வசை வருமே பாண்டி நாட்டினிலே
குழலி மணவாளனே உனது வீட்டினிலே
உயிர் மயக்கம் நாத
நாதமென்னும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே
எண்ணெய்
Clue please
எனக்கு வாய்த்த அடிமைகள்