நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி
எங்கு விழுந்தாலும் ஏந்திக்
Printable View
நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி
எங்கு விழுந்தாலும் ஏந்திக்
பாலும் பழமும் கைகளில் ஏந்தி பவள வாயில் புன்னகை சிந்தி கோல மயில் போல் நீ வருவாயே கொஞ்சும் கிளியே
கொஞ்சு மொழி சொல்லும் கிளியே
செழும் கோமளத் தாமரைப் பூவே
ஒரு வஞ்சமில்லா முழு மதியே
இன்ப வானில் உதித்த நல்லமுதே
கறிந்து எரிந்தும் வெடித்த பின்னும்
உதிக்கும் குளம்பில் உயிர்கள் முளைக்கும்
வானம் கீதம் இசைத்தால் விண்ணில் மீன்கள் முளைக்கும்
விண்ணில் மீன்கள் முளைத்தால் கண்ணில் மீன்கள் துள்ளும்
கண்ணில் மீன்கள் துள்ள அடி விழிகள் மூடி கொள்ளும்
தண்ணீரில் மீன்கள் வாழும் கண்ணீரில் காதல் வாழும் ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே பசியாற பார்வை போதும் பரிமாற
பல காதல் கவிதை பாடி
பரிமாறும் உண்மைகள் கோடி
இது போன்ற ஜோடி இல்லை
இது போன்ற ஜோடி இல்லை
மணம் குணம்
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே பிழைக்கும்
உதைக்காமல் பந்து அது எழும்பாது
வழி அது தான் உயிர் பிழைக்கும்
இது வரையில் இயற்கையின் விதி
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது
கண்ணே கலைமானே