maalai mayangugindra neram pachai malai vaLar aruvi oram
kaalaik kamala malar pondra muka malarai kaNden.....
vaNakkam RD ! :)
Printable View
maalai mayangugindra neram pachai malai vaLar aruvi oram
kaalaik kamala malar pondra muka malarai kaNden.....
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
பச்சை நிறமே பச்சை நிறமே
இச்சை மூட்டும் பச்சை நிறமே
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே
எனக்கு சம்மதம் தருமே...
https://www.youtube.com/watch?v=PdoKVNuF244
எனக்குப் பிடித்த ரோஜாப்பூவே
எடுத்துச் செல்லலாமா
எதற்கு உனக்கு ஏக்கம் கண்ணா
என்னைக் கேட்கலாமா
ஹாய் ப்ரியா! :)
ரோஜாப் பூ ஆடி வந்தது
ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு
பூவின் தேனில் நீராடு
பேசி பேசி தீராது
ஆசை என்றும் ஆறாது
லவ் லவ் என்பதா
சொல் சொல் மன்மதா
சொன்னால் போதுமா
தாகம் தீருமா...
Hi Raagadevan & Raj! :)
தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக்கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல் ஆடக்கண்டேன்
இரு கண்ணில் எனை ஆளும் மணிவண்ணா
பல்லாண்டு பாடக்கண்டேன்
சொர்க்கத்தை உன்னாலே நேரில் கண்டேன்
தென்றல் உறங்கிடக் கூடுமடி எந்தன் சிந்தை உறங்காது
புவி எங்கும் உறங்கிடக் கூடுமடி எந்தன் கண்கள் உறங்காது
Sent from my SM-G920F using Tapatalk
ஹாஉ நவ் ப்ரியா ராகதேவன் ராஜ் குட்மார்னிங்க்..
எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ
Hi Kannan
சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது
Sent from my SM-G920F using Tapatalk
யார் அந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
ஒரு கோடி பூக்கள் உலகெங்குமுண்டு
இந்தப் பெண்போல அழகான பூ ஒன்று உள்ளதா
அழகான வாழை மரத்தோட்டம் இது ஆடிவரும் தங்க மயிலாட்டம்
இலையோடு பூத்த மலர்க்கூட்டம் இது இரவில் மலரும் அல்லி மலராட்டம்
Sent from my SM-G920F using Tapatalk
தங்க நிலவே நீ இல்லாமல் தனிமையாக முடியுமா
நீ இலாமல் எந்தன் வாழ்வை நினைத்துப் பார்க்க முடியுமா
நீ என்ன பெரிய அப்பாடக்கரா
போடா டேய் போடா டேய் காதலிக்க ஒருத்தி
போடா டேய் போடா டேய் கை புடிக்க ஒருத்தி
உலகில் உள்ள பொண்ணுல அழகி நான் தான்னு நீ சொன்ன
எவளோ ஒரு கிறுக்குக்கு புருஷனாக போய் ஏன் நின்ன
Sent from my SM-G920F using Tapatalk
என்ன சொல்ல ஏது சொல்ல
கண்ணோடு கண்பேச வார்த்தையில்ல
என்னெனவோ உள்ளுக்குள்ள
வெல்ல சொல்லாம என் வெள்ளம் தள்ள
சின்ன சின்ன ஆச
உள்ள திக்கி திக்கி பேச
மல்லிகைப்பூ வாசம் காற்றோடு வீச
பாட் கேட்டதில்லை..எப்படி இருக்கும் //
மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் புன்னகையின் நினவாக
செண்பகத்தை வாங்கி வந்தேன் பெண் முகத்தின் நினைவாக
உனக்காக .......... அன்பே.......நான் உனக்காக
உனக்காக ... எல்லாம் உனக்காக
இந்த உயிரும் உடலும் ஒட்டி இருப்பது உனக்காக
எதுக்காக கண்ணே எதுக்காக
நீ எப்பவும் இப்படி எட்டி இருப்பது எதுக்காக
இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே
English படிச்சாலும் இன்பத் தமிழ் நாட்டிலே
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்
இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின்
விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணம் என்று பேர்
இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு
நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்...
http://www.youtube.com/watch?v=xyN98UqBWXM
amudhai pozhiyum nilave nee arugil varaadhadheno
vaNakkm RD ! :)
வணக்கம் ராஜ்! :)
நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்
நீ சிரித்தது போல் ஒரு ஞாபகம்
அது சிந்தியில் நீ செய்த சாகசம்
நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்...
அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்.
Sent from my SM-G920F using Tapatalk
கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு...
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
பக்கம் வருகின்றது வெட்கம் தடுக்கின்றது காதல் கனிகின்றது கையில் விழுகின்றது
Sent from my SM-G920F using Tapatalk
வெட்கம் இல்லை நாணம் இல்லை
காலம் இல்லை நேரம் இல்லையே ஓ ஓ
நினைத்தேன் முடித்தேன் அதனால் சிரித்தேன்...
Hi RD! 😊
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்
Sent from my SM-G920F using Tapatalk
ஹாய் வேலன்! :)
போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்
எண்ணி பார்த்தால் சின்ன இடம்
இருவர் கூடும் நல்ல இடம்...
நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு நன்றி சொல்வேனே நான் உனக்கு
உன்னை அடைந்தேன் துணயாக முன்னம் புரிந்த தவமாக
Sent from my SM-G920F using Tapatalk
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு
நான் நன்றி சொல்ல சொல்ல நானும்
மெல்ல மெல்ல என்னை மறப்பதென்ன...
என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன்
உன்னருகே நான் இருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன்
Sent from my SM-G920F using Tapatalk
ஹாய் ராகதேவன் ராஜ்ராஜ் சார் வேலன் அண்ணா
இயற்கை எழில் கொஞ்சுகின்ற மிஞ்சுகின்ற இள மடந்தை
இந்த நீரோடை அவள் நெஞ்சில் வந்து கொஞ்சுகின்ற சிறு குழந்தை
Hi Kannan!
சிறு சிறு உறவுகள் என் நினைவுக்குள் ஓ
வர வர கசக்குது கசக்குது என் இளமையும் ஹே
நினைத்தது நடந்தது முடிந்தது என் கனவுக்குள் ஓ
என்னாச்சோ தெரியலையே ...
ஹே ஒரு பூஞ்சோலை ஆளானதே
ஹே ஒரு பொன்மாலை தோள் சேருதே
மலர்களில் முன்னும் பின்னும்
பனித்துளி மின்னும் மின்னும்
பனித் துளி பனித் துளி மனசுக்குள் மொழியுதே
ஒரு துளி ஒரு துளி உயிருக்குள் நுழையுதே
அழகிய கவிதைகள் அடிக்கடி இனிக்குதே
ரகசிய கனவுகள் நெருக்கடி கொடுக்குதே...
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
Sent from my SM-G920F using Tapatalk
ஹாய் பிரியா & வேலன்! :)
ஹலோ ராகதேவன், நவ் & சின்னக்கண்ணன்! :)
ஹாய் பிரியா & ராகதேவன்! :)
Sent from my SM-G920F using Tapatalk
வந்தால் இந்த நேரம்
வா வா வா
தந்தால் இந்த நெஞ்சை
தா தா தா
வா என்றது உருவம் நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம் அவர் யார் என்றது இதயம்
Sent from my SM-G920F using Tapatalk
நாணி கோணி ராணி உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத்த காணி உன்னைத்தா நீ என்று கேட்கிறேன்
நீ தூரம் நின்றால் வியர்க்கிறேன் என் பக்கம் வந்தால் பூக்கிறேன்