விடிய விடிய நடனம் சந்தோஷம் விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும் மண்மேலே புது யுகம்
Printable View
விடிய விடிய நடனம் சந்தோஷம் விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும் மண்மேலே புது யுகம்
ஒரு கணம் ஒரு யுகமாக
ஏன் தோன்ற வேண்டுமோ..
தினம் தினம் உனை எதிர்பார்த்து
அன்று ஒரு பாதி முகம்தானே கண்டேன்
இன்று மறுபாதி எதிர்பார்த்து நின்றேன்
கை வளையோசை கடல் பொங்கும்
அலையோசையோ
என செவி
தங்கப் பாதங்கள் அசையும் ஒலி
எந்தன் பூஜைக்கு கோயில் மணி
செவி ரெண்டும் கண்ணாக ஆகும் இனி
உயிரோடு சேரும் சுருதி
விதி மாறலாம் உன் பாடலில் சுருதி மாறக்கூடுமா
நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா
Clue, pls!
Kannukkul Nilavu
கொலுசுகள் கீர்த்தனை யாரந்த தேவதை
விழிகளில் விரிகிறாள் யாரந்த தாமரை
இது ஒரு புதுவிதப் பரவசம்
பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நான் அதை பாடவில்லை ஹோய்
பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர் நான் அதை பார்க்கவில்லை
கூடொன்று கண்டேன் குயில் வர கண்டேன் குரலால் அழைக்கவில்லை ஹோய்
கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது? குழந்தையின் வடிவிலே யார் வந்தது?