மனசெல்லாம் தூரலா நினைப்பெல்லாம் சாரலா
பயமும் இருக்கு சுகமும் அடடா எனக்கு
நிக்காம
Printable View
மனசெல்லாம் தூரலா நினைப்பெல்லாம் சாரலா
பயமும் இருக்கு சுகமும் அடடா எனக்கு
நிக்காம
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்கள் எல்லாம் சொப்பனம் தானோ
பல தோற்ற மயக்கங்களோ
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
இந்தா இந்தா
Sent from my SM-G935F using Tapatalk
இந்தா ஏய் இந்தா ஏய் இந்தா ஏய் இந்தா
ஏய் இந்தா ஏய் இந்தா ஏய் இந்தா ஏய் இந்தா
ஏய் பெருசு இவன் ஆள் புதுசு
வழியோ தினுசு இரும்பு மனசு
ஏய் உள்ளார குத்தம் இல்ல சுத்தம்...
சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான்
சுத்தம் என்பதை மறந்தால்
Sent from my SM-G935F using Tapatalk
என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என் நிலை சொல்லிவா காற்றோடு
அன்பு காதலன் வந்தான் காற்றோடு
அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு
அவன் அள்ளி
மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையான கையைத்தொட்டு அள்ளி அள்ளி அணைக்க தாவுவேன் நீயும் அச்சத்தோடு விலகி ஓடுவாய்
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்து வர சேர்த்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீயிருந்து நான் அணச்சா நிம்மதி...
https://www.youtube.com/watch?v=T2mgqnNgA0A