-
மக்கள் திலகம் எம்ஜிஆரின் மகத்தான மக்கள் சக்தி .
1989 முதல் 2016 வரை நடைப்பெற்ற 7 சட்ட சபை தேர்தல்களில் 4 முறை அதிமுக ஆட்சியில் அமர்ந்தது . 1989 முதல் 2014 வரை நடைப்பெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் 1991 மற்றும் 2004 நீங்கலாக 6 முறை மகத்தான வெற்றிகளை கண்டுள்ளது . 2014 பாராளுமன்ற தேர்தலில் 37/40 வெற்றி பெற்றது
இந்திய அரசியலிலும் , தமிழக சட்ட சபை வரலாற்றிலும் பலம் பொருந்திய கட்சியாக விளங்கும்
புரட்சிதலைவர் எம்ஜிஆர் நிறுவிய '' அண்ணா திமுக '' மீண்டும் 2016 சட்ட மன்ற தேர்தலில் தனது பலத்தை நிருபித்துள்ளது .
2016 தேர்தலில் ஆளும் கட்சியின் மீது எதிர்ப்புகள் ஏராளம் இருந்தாலும் ,அதை எல்லாம் மீறி மக்கள் மனங்களில் நிலைத்து விட்ட புரட்சிதலைவர் எம்ஜிஆர் மற்றும் அவர் உருவாக்கிய வோட்டு வங்கி , இரட்டை இலை சின்னம் ஏற்படுத்திய தாக்கம் - இம்முறை அதிமுக வெற்றிக்கு காரணமாக இருந்தது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் வாழ்ந்த காலத்தில் எல்லா துறைகளிலும் பல சாதனைகள் புரிந்து மக்கள் உள்ளங்களில் நிர்ந்தரமாக் குடி புகுந்தார் .தலைமுறைகள் மாறினாலும் மக்கள் எம்ஜிஆரை மறக்கவில்லை. மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடக்க இருக்கும் நேரத்தில் அவருடைய இயக்கம் ஆட்சியில் தொடர்வது உலகமெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு வாழ்நாள் சாதனை ,பெருமை , மன நிறைவு , இது ஒன்று போதுமே .
-
-
-
-
-
-
-
DAILY THANTHI DT NEXT -21/05/2016
http://i66.tinypic.com/301kdcn.jpg
-
-