Re: tholvi nilaiyena ( oomai vizhigal )
Quote:
Originally Posted by crazy
what did he meant thru this song?
enna kelvi idhu vaasi.. avarum "ஈழ நண்பர்களின் நினைவாக"thaan indha paadalai ezhudhinaar
Re: tholvi nilaiyena ( oomai vizhigal )
Quote:
Originally Posted by mgb
Quote:
Originally Posted by crazy
what did he meant thru this song?
enna kelvi idhu vaasi.. avarum "ஈழ நண்பர்களின் நினைவாக"thaan indha paadalai ezhudhinaar
oh enakku theriyaadhu... :)
eezha sagodharargal ninaiva ezhuthi irundha ...innum sandhosa pattu iruppen :P
anyway ...ezhudhinathe periya vishayam :notworthy:
thanks madhu anna
i have only seen this movie by aabhavaanan...matha padangal paartthathu illai :)
sevvanthi pookalil(mella pesungal)
http://www.youtube.com/watch?v=4zhnVm27VKQ
கூவின பூங்குயில்.. கூவின கோழி
குருகுகள் இயம்பின.. இயம்பின சங்கம்
யாவரும் அறிவறியாய் எமக்கெளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே....
செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி கொஞ்சம் கொஞ்சம்
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்
(செவ்வந்தி)
வானவில்லில் அமைப்போம் தோரணம்
வண்டு வந்து இசைக்கும் நாயனம்
தாழம்பூவில் கல்யாண ஒலை தந்து
தங்கத்தேரில் ஊர்கோலம் நாளை வந்து
காதல் மணம் காண்போம்
எண்ணம் போல் இன்பத்தின் வண்ணங்கள்
ஆ..ஆ..
(செவ்வந்தி)
அந்தி வந்து மலரும் தாமரை
அங்கம் எங்கும் பொழியும் தேன்மழை
கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி
ஆடச் சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி
நாளை வரும் காலம் என்றென்றும்
எங்களின் கைகளில்...
(செவ்வந்தி)
I think...Bhanupriya's debut film in tamil. ( with vasanth)
poove unnai nesithen (paruva raagam)
http://ww.smashits.com/player/flash/...?SongIds=19458
பூவே உன்னை நேசித்தேன்
பூக்கள் கொண்டு பூசித்தேன்
கண்ணில் பாடல் வாசித்தேன்
காதல் கீதம் யாசித்தேன்
சொல்ல்த்தான் வார்த்தை இல்லை கண்ணே
உள்ளத்தில் ஓசை இல்லை
ஊமைக்கு பாஷை இல்லை
கண்மணியே மௌனம் தானோ தொல்லை
நீயா என்னை நேசித்தாய்
பூக்கள் கொண்டு பூசித்தாய்
உண்மை சொல்ல யோசித்தாய்!
கோழை போல யாசித்தாய்! :P
தேன் என்றால் சாரம் வேண்டும்
ஆண் என்றால் வீரம் வேண்டும்! :P
ஆண்மை தான் பெண்ணை வெல்ல வேண்டும்!!
I have some nostalgic memories of some lyrics here. :) I never knew IT WAS A SONG!
Anyway :) good enough to hear :)
aanantham pongida - siRai paRavai
பாடல்: ஆனந்தம் பொங்கிட
படம்: சிறைப்பறவை
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & சுனந்தா
http://music.cooltoad.com/music/song.php?id=95510
ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி
வான் மழைபோல் துள்ளி வா வா...வா
(ஆனந்தம் பொங்கிட)
லாலி லாலி சுப லாலி...பூவோடு மஞ்சள் உண்டு
எந்நாளும் இன்பம் உண்டு...லாலி லாலி சுப லாலி
கண்ணான கண்மணிக்கும் கல்யாண மாப்பிள்ளைக்கும்
லாலி லாலி சுப லாலி...லாலி லாலி சுப லாலி
மாலை இளம் தென்றல் ஆளை மயக்குது
சோலைக்குயில் வந்து சொல்லும் மொழி எதுவோ
தேரில் உலா வரும் தேவ இசைக்குயில்
நேரில் உலா வரும் நேரம் எது இதுவோ
நேரம் அந்தி நேரம் கீதம் வந்து சேரும்
ஆடைகள் மூடிய மேனியில் சுயம்வரம்
ஆயிரமாயிரம் ஆசைகள் சுகம் பெறும்
நான் அருகே வரவா மனம் உருகிட
(ஆனந்தம் பொங்கிட)
தோரண வாசலில் தங்க ரதங்களும்
தோழிகளும் என்னை சூழ வலம் வருவேன்
வானவில்லை அங்கு காணவில்லையென்று
மேகம் அலைந்திட தேகம்தனில் அணிவேன்
கண்கள் உன்னைத் தேடும் கால்கள் துள்ளி ஓடும்
என் மனம் உன் மனமானது ஒரு மனம்
இந்திர பூமியில் இன்னொரு திருமணம்
பூமுகமே சுகமே இனி தினம் தினம்
(ஆனந்தம் பொங்கிட)
Re: sevvanthi pookalil(mella pesungal)
Quote:
Originally Posted by madhu
http://www.youtube.com/watch?v=4zhnVm27VKQ
செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி கொஞ்சம் கொஞ்சம்
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்
oh banupriya is ULTIMATE!!! :redjump: :bluejump: :ty:
ithaya vaanin uthaya nilave (paarthiban kanavu)
இதய வானின்
உதய நிலவே
எங்கே போகிறாய் நீ
எங்கே போகிறாய்
ஒளியில்லாத உலகம் போல
உள்ளம் இருளுதே
என் உள்ளம் இருளுதே
கண்கள் செய்த பாவம்
உன்னை கண்டும் காணாதேங்குதே
கண்டும் காணாதேங்குதே
பாய்விரித்த கப்பல் செல்ல
பாவி நெஞ்சம் துடிக்குதே
பாவி நெஞ்சம் துடிக்குதே
இருளகற்றும் ஒளியென்றென்னை எண்ணும்
நீயாரோ
எண்ணும் நீயாரோ
கண்டும் காணாதேங்கும் கண்கள்
காதல் கண்களோ
காதல் கண்களோ
ஆசை நெஞ்சின் நேசக் கரங்கள்
அணைக்க உன்னை நீளுதே
அணைக்க உன்னை நீளுதே
பறந்து வந்து உன்னைத் தழுவ
பறந்து வந்து உன்னைத் தழுவ
பாழும் சிறகு இல்லையே
பாழும் சிறகு இல்லையே
I started singing this song for antakshari during my college pleasure trip. Most of them were non-tamilians and they thought I am gonna sing karnatic song and hence hooted so loudly and embarassed me so badly, that I had to stop singing this song and sing some other new tamil song or a hindi song :mad:
http://music.cooltoad.com/music/song.php?id=195637
chiththira solaigale ( naan yen pirandhen )
இன்று புரட்சி கவிஞரின் பிறந்த நாள். அவரின் நினைவாக அவருடைய பாடல்களில் ஒன்று :) இந்த பாடல் "நான் ஏன் பிறந்தேன்" படத்திலும் இடம் பெற்றது.
சித்திரச் சோலைகளே!
உமை நன்கு திருத்த இப்பாரினிலே முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ!
உங்கள் வேரினிலே
நித்தம் திருத்திய நேர்மையினால் மிகு நெல்விளை நன்னிலமே!
உனக்கெத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை இறைத்தனர் காண்கிலமே
தாமரை பூத்த தடாகங்களே!
உமைத்தந்த அக்காலத்திலே
எங்கள் தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்சொல்லவோ
ஞாலத்திலே!
மாமிகு பாதைகளே!
உமை இப்பெரு வையமெலாம் வகுத்தார்
அவர் ஆமை எனப்புலன் ஐந்தும் ஒடுங்கிட அந்தியெலாம் உழைத்தார்
ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே!
உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ?
நீங்கள் ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில் உதித்தது மெய் அல்லவோ?
கீர்த்திகொள் போகப்பொருட்புவியே!
உன்றன் கீழிருக்கும் கடைக்கால்
எங்கள் சீர்த்தொழிலாளர் உழைத்த உடம்பிற் சிதைந்த நரம்புகள் தோல்!
நீர்கனல் நல்ல நிலம்வெளி காற்றென நின்ற இயற்கைகளே!
உம்மைச்சாரும் புவிப்பொருள் தந்ததெவை?
தொழிலாளார் தடக்கைகளே!
தாரணியே!
தொழிலாளர் உழைப்புக்குச்சாட்சியும் நீயன்றோ?
பசி தீரும் என்றால் உயிர்போகும் எனச்சொல்லும் செல்வர்கள் நீதிநன்றோ ?
எலிகள் புசிக்க எலாம்கொடுத்தே சிங்க ஏறுகள் ஏங்கிடுமோ?
இனிப்புலிகள் நரிக்குப் புசிப்பளித்தே பெரும் புதரினில் தூங்கிடுமோ?
கிலியை விடுத்துக் கிளர்ந்தெழுவார் இனிக்கெஞ்சும் உத்தேசமில்லை
சொந்த வலிவுடையார் இன்ப வாழ்வுடையார்
இந்த வார்த்தைக்கு மோசமில்லை
if anybody can post link to the audio of this song, i will grateful :)
Re: chiththira solaigale ( naan yen pirandhen )
Quote:
Originally Posted by mgb
சித்திரச் சோலைகளே!
உமை நன்கு திருத்த இப்பாரினிலே முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ!
உங்கள் வேரினிலே
நித்தம் திருத்திய நேர்மையினால் மிகு நெல்விளை நன்னிலமே!
உனக்கெத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை இறைத்தனர் காண்கிலமே
தாமரை பூத்த தடாகங்களே!
உமைத்தந்த அக்காலத்திலே
எங்கள் தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்சொல்லவோ
ஞாலத்திலே!
மாமிகு பாதைகளே!
உமை இப்பெரு வையமெலாம் வகுத்தார்
அவர் ஆமை எனப்புலன் ஐந்தும் ஒடுங்கிட அந்தியெலாம் உழைத்தார்
ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே!
உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ?
நீங்கள் ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில் உதித்தது மெய் அல்லவோ?
கீர்த்திகொள் போகப்பொருட்புவியே!
உன்றன் கீழிருக்கும் கடைக்கால்
எங்கள் சீர்த்தொழிலாளர் உழைத்த உடம்பிற் சிதைந்த நரம்புகள் தோல்!
நீர்கனல் நல்ல நிலம்வெளி காற்றென நின்ற இயற்கைகளே!
உம்மைச்சாரும் புவிப்பொருள் தந்ததெவை?
தொழிலாளார் தடக்கைகளே!
தாரணியே!
தொழிலாளர் உழைப்புக்குச்சாட்சியும் நீயன்றோ?
பசி தீரும் என்றால் உயிர்போகும் எனச்சொல்லும் செல்வர்கள் நீதிநன்றோ ?
எலிகள் புசிக்க எலாம்கொடுத்தே சிங்க ஏறுகள் ஏங்கிடுமோ?
இனிப்புலிகள் நரிக்குப் புசிப்பளித்தே பெரும் புதரினில் தூங்கிடுமோ?
கிலியை விடுத்துக் கிளர்ந்தெழுவார் இனிக்கெஞ்சும் உத்தேசமில்லை
சொந்த வலிவுடையார் இன்ப வாழ்வுடையார்
இந்த வார்த்தைக்கு மோசமில்லை
very Sharp words!
Tamizh vilaiyadugirathu! thirap paadalaaagave irunthaalum thamizh tharathai vittuk kodukkaathathaleye intha idathilum kooda ivar oru puratchi kavingnar thaan.
Re: chiththira solaigale ( naan yen pirandhen )
Quote:
Originally Posted by Shakthiprabha
very Sharp words!
Tamizh vilaiyadugirathu! thirap paadalaaagave irunthaalum thamizh tharathai vittuk kodukkaathathaleye intha idathilum kooda ivar oru puratchi kavingnar thaan.
prabha.. andha paadal "pudhiya ulagam" endra kavidhai thoguppin pagudhi.. avar maraindha pinnar thiraipadaththil ubayoga paduththa pattadhu.. thirai padaththukkaaga paavendhar ezhudhiyadhillai
Re: chiththira solaigale ( naan yen pirandhen )
Quote:
Originally Posted by mgb
Quote:
Originally Posted by Shakthiprabha
very Sharp words!
Tamizh vilaiyadugirathu! thirap paadalaaagave irunthaalum thamizh tharathai vittuk kodukkaathathaleye intha idathilum kooda ivar oru puratchi kavingnar thaan.
prabha.. andha paadal "pudhiya ulagam" endra kavidhai thoguppin pagudhi.. avar maraindha pinnar thiraipadaththil ubayoga paduththa pattadhu.. thirai padaththukkaaga paavendhar ezhudhiyadhillai
oh ok! athu thaan thamizh vazhinthirukkirathu!