கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்தை வருமா...
https://www.youtube.com/watch?v=Z23LxEWWPYY
WOW!!! What a song! :)
Printable View
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்தை வருமா...
https://www.youtube.com/watch?v=Z23LxEWWPYY
WOW!!! What a song! :)
சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன்
வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தை இன்றி தவிக்கிறேன்
Sent from my SM-G935F using Tapatalk
உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா...
நல்ல நல்ல நிலம் பார்த்து
நாளும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை வளர்க்கணும்
நாளும் என் மனம்
இனி பாடும் மோஹனம்
கண்கள் தீட்டும் அஞ்சனம்
கைகள் பூசும் சந்தனம்
உன் மனம் பொன் மனம்...
பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இன்று ?
என் கண்கள் பொய் சொல்லுமா வேர் இல்லாமல் பூ பூக்குமா?
Sent from my SM-G935F using Tapatalk
ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்வதில்லை
Hi PP Makkalae... :)
Coming monday enaku marriage..
nOv.. unga blessing ellam enaku romba thevai :bluejump::redjump:
Dear TAmil Moon, Congrats and Best wishes for a happy married life.
Chi. ka