பாண்டியன் நானிருக்க. what a song செம கானா பாட்டு
Printable View
பாண்டியன் நானிருக்க. what a song செம கானா பாட்டு
தேவியின் திருமுகம்
தரிசனம் தந்தது
தேவனின் அறிமுகம்
உறவினை தந்தது
தேவன் வேதமும் கண்ணன் கீதையும் ஒரு பாடலில் இங்கு சங்கமம்
ஒரு பாடலிலே இங்கு சங்கமம்
vaanga sagotharargale... vandhu saapidungal...!
https://fbcdn-photos-c-a.akamaihd.ne...14480af30d5413
சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ்
கங்கை கொண்ட எங்கள் தமிழ் வெல்லும் வெல்லும்
ஒரு காலம் வரும் நல்ல பதில் சொல்லும் சொல்லும்
கங்கை ஆற்றில் நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்
கண்ணை மூடி காட்சி தேடி
இன்னும் எங்கே செல்வாள் இவள்
தன்னயே தான் நம்பாது
போவதும் ஏன் பேதை மாது...
பெண்ணான பேதை வாழ்விலே புயலானதே தென்றலே
என்னாசை எல்லாம் கானிலே நிலவாகிப் போமோ வீணிலே
எல்லாம் மாயைதானா பேதை எண்ணம் யாவும் வீணா
ஏழை எந்தன் வாழ்வில் இனி இன்ப்ம் காண்பேனா
யாவும் பொய்தானா காதல் தவிர மண்ணிலே
நீ என் உயிர் தானா நானும் பிழைதேன் உன்னாலே
என் அருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே