இப்படி இங்கொரு பெண்மையைப் படைக்க
தன்னிடம் கற்பனை தீர்ந்ததை
எண்ணித்தான் பிரம்மனும் மூர்ச்சையுற்றான்
மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தில்
Printable View
இப்படி இங்கொரு பெண்மையைப் படைக்க
தன்னிடம் கற்பனை தீர்ந்ததை
எண்ணித்தான் பிரம்மனும் மூர்ச்சையுற்றான்
மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தில்
வெண் பஞ்சு மேகத்தில் என் நெஞ்சை நீ வைத்தாய் பெண்ணே
உன் புன்னகையில்
பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
அந்தப் பௌர்ணமி
poufnami nilavil pani vizhum iravil
kadal karai maNalil.......
மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கண்ணிப்பாவையன்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ
வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தை
Sent from my SM-G935F using Tapatalk
பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ
வெள்ளி பன்னீரோ...
//ராகதேவன் தமிழ் நாட் அரசியல்லாம் பேசக்கூடாது :)//
பொன்வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
பல எண்ணம் மாறுது கண்ணோரம்