Originally Posted by
RavikiranSurya
அடிராம் அவர்களே,
இவ்வளவு மறைமுகம் எதற்கு சார் ?
மாற்று திரியில் பறக்கும் பாவை என்றே கூறுங்களேன். யார் என்ன சொல்லபோகிறார்கள் உங்களை ?
அதில் பதிவு செய்திருப்பது ஒரு சாதாரண ரசிகர் மன்ற நோட்டீஸ்.
அதற்க்கு எதற்கு நாம் பதில் பதிவு பதிவிடவேண்டும் ...வீணாக ஒரு வாக்குவாதம் உருவாகும் நிலை வர நாம் எதற்கு வித்தாக வேண்டும் சார் ? அதுவும் ஒரு மாமூல் ரசிகர் மன்ற நோட்டீஸ் போட்டதற்கு.
ரசிகர் மன்ற நோட்டீஸ் என்றால் எல்லாமே அதிகபடியாக தான் இருக்கும் ( அனைவருடைய நோட்டீஸ் சேர்த்துதான் கூறுகிறேன் )
மேலும், அவர்கள் வீட்டில் அவர்கள் சமைத்த உணைவை அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பரிமாறி ஆனந்தம் கொள்கிறார்கள் ..அது அவர்களுடைய உரிமை.
அதில் நாம் தலையிட்டு எங்கள் வீடு சமையல் உங்கள் வீட்டு சமையலை விட பிரமாதமானது என்று நாம் ஏன் அவர்கள் ஆனந்தத்தை கெடுக்கவேண்டும்?.
மாற்று திரி தரப்பில் இருந்து அந்த வீட்டுகாரர்கள் சமையலை விட அதிக ருசியானது எங்கள் சமையல் என்று அவர்கள் நம்மை குறிப்பிட்டு சொன்னால் ஒழிய நாம் பதில் பதிவு எதற்கு ?
Rks