//குருமா யார் தருவாக//
நான் உன்னை நெனச்சேன் நீ என்ன நெனச்சே
தன்னால மனசு ஒண்ணாச்சு
நம்ம யாரு பிரிச்சா..
Printable View
//குருமா யார் தருவாக//
நான் உன்னை நெனச்சேன் நீ என்ன நெனச்சே
தன்னால மனசு ஒண்ணாச்சு
நம்ம யாரு பிரிச்சா..
நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
கொஞ்சம் சொல்லுங்களே துள்ளிவரும்
முத்துக் கிள்ளைகளே
பச்சை வண்ண வெற்றிலை போல்
பறந்தோடும் போது
பாக்கு வச்சு வெத்திலையில்
சொன்னால் என்ன தூது...
பச்சை தீ நீயடா ... கச்சை பூ நானடா
ஒற்றை பார்வை கொண்டே பற்றிக்கொண்டாயடா
தீ தீ தித்திக்கும் தீ
தீண்ட தீண்ட சிவக்கும்
தேன் தேன் கொதிக்கும் தேன்
தேகமெங்கும் மினுக்கும்
ஜோதியில் சேரவா இன்னும் என்ன தயக்கம்
வேலன்ணே தினமும் உங்க சமையல் களைகட்டுதே அண்ணிக்கு செம ஜாலி தான் :)
மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனம் இங்கு பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம் ஓயட்டும்
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்...