என் உயிர் நீதானே உன்னுயிர் நான்தானே
நீ யாரோ இங்கு நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே
Printable View
என் உயிர் நீதானே உன்னுயிர் நான்தானே
நீ யாரோ இங்கு நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே
ஒன்றே ஒன்று உலகம் ஒன்று
உலகில் தெயவ்ம் ஒன்று
நன்றே நன்று நல்லதைச் செய்தே
நன்றாய் வாழ்ந்திடல் நன்று
அனா என்பது முதல் எழுத்தாகும்
அம்மா அப்பா அன்பு அறிவு அனைத்துக்கும்
அதுவேமுதல் எழுத்து..
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி
தன் மெய் வருத்த கூலி தரும்
ஒன்றே குலம் என்று பாடுவோம்
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று
நான் வரும்போது ஆயிரம் பாடல்
ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே
இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோவிலில் காதல் தொழுகை
ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டு கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவை கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டு தந்த கையில் மணம் வீசுது இன்னும்...
https://www.youtube.com/watch?v=5MksKJmFC2w
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது
Sent from my SM-G935F using Tapatalk
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ பாஞ்சாலி பாஞ்சாலி
கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ
அவர் என்ன பேரோ பரஞ்சோதி பரஞ்சோதி
அவர் நினைவும் என் நினைவும் மாற்று ஒன்றாச்சு
ஜோருதான் ஜோடி நான் பார்த்து நின்றாச்சு
Golden Pratta for my friends here, today. :)
https://scontent-kul1-1.xx.fbcdn.net...51&oe=57B35C00