சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி எந்தன் சிந்தை மயங்குதடி
முத்துச் சரங்களைப் போல் மோகனப் புன்னகை மின்னுதடி
Printable View
சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி எந்தன் சிந்தை மயங்குதடி
முத்துச் சரங்களைப் போல் மோகனப் புன்னகை மின்னுதடி
aha..looking yummy. romba veruppetharele :cry2:
உன் சமயலறையில்
நான் உப்பா சர்க்கரையா
நீ படிக்கும் அறையில்
நான் கண்களா புத்தகமா
அடியே நேற்றுப் பிறந்தவள் நீயே \
நேரம் அறிந்து வந்தாயே
கண்ணன் பார்த்த ராதை போலே
வண்ணம் கொண்டவள் நீ தானே
paartha gnaabagam illaiyo paruva naatakam thollaiyo
vaazhandha kaalangaL konjamo.......
ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
சொல்லாமல் சுமையானது
சோகங்கள் சுகமானது
ஏதோதோ நினைவோடுதடி
சில பார்வைகள் நீ பார்ப்பதும்
வார்த்தைகள் நீ தந்ததும்
நெஞ்சோடு நிழலாடுதடி...
https://www.youtube.com/watch?v=lS1LkJ_uB_k
சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என் உயிரே
Sent from my SM-G935F using Tapatalk
ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா
என்ன கோபமோ கண்ணன் நெஞ்சிலே
ராதா மாதவ வினோத ராஜா
எந்தன் மனதின் ப்ரேம விலாசா
Sent from my SM-G935F using Tapatalk