என்ன பார்வை உந்தன் பார்வை
இடைமெலிந்தாள் இந்த பாவை
வண்ண வண்ண சேலை தொட்டு
தந்த சுகம் அம்மம்மா
Printable View
என்ன பார்வை உந்தன் பார்வை
இடைமெலிந்தாள் இந்த பாவை
வண்ண வண்ண சேலை தொட்டு
தந்த சுகம் அம்மம்மா
இடை கையிரண்டில் ஆடும்
சிறு கண்ணிரண்டும் மூடும்
உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே
காதல் கீதம் பாடுமே
விழி மூடும் போதும் பார்க்கும்
இதழ் தூங்கும் போதும் பேசும்
இடை சாயும் போது காதலின் சாரம் கூறுமே
ஆசை கீதம் பாடுமே
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
சொல்லடா வாய் திறந்து அம்மா என்று
துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று
அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
அம்மா இல்லாத குழந்தைகட்கும்
ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை
Sent from my SM-G935F using Tapatalk
வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப்போல்
பார்வை தெரியுதடி
கமான் கிளாப்
உன்னை நினைக்கையிலே கண்ணே
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி?
எண்ணப் பறவை சிறகடித்து
விண்ணில் பறக்கின்றதா
உன் இமைகளிலே உறக்கம் வர
கண்கள் மறுக்கின்றதா
பறக்கும் பறவைகள் நீயே
படரும் கொடிகளும் நீயே
சிரிக்கும் மலர்களும் நீயே
சித்திரம் போல வந்தாயே
friends anaivarukkum, en kaippada seidha kesari..... :redjump: :bluejump:
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...8fadad2ad594df