முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா
Printable View
முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா
இவன் தானா
இவன் தானா
மலர் சூட்டும் மணவாளன்
இவன் தானா
பகலிலும் நான் கண்ட
கனவுகள் நனவாக
திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
நாங்க தாம் கினத்தோம் ததிங்கினத்தோம் சொல்லி
நீங்க பாக்காத உலகத்த காட்டுவோம்
நாங்க பகல் கனவை நனவாக மாற்றுவோம்
வாங்க மக்கா வாங்க எங்க நாடகம்...
naatakam ellaam kaNden undhan aadum vizhiyile
aadum vizhiyile geetham paadum mozhiyile
உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லே
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி
aarambam aavadhu peNNukkuLLe aadi adanguvadhu maNNukkuLLe manidhan
aarambam aavadhu............
aaraaindhu paar manak kaNNukkuLLe aathiram koLLaadhe nenjukkuLLe
ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே
காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே
வார்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே
அட காதல் இது தானா
பூச் சூட பூ வேணுமா பூ இங்கே நீ தானம்மா
அடி கல்யாண ஊர்க்கோலமா இனி
எப்போதும் கார்க்காலமா...
thaalaattudhe vaanam thaLLaadudhe megam
thaaLaamal madi meedhu dhaarmeega kalyaaNam idhu
kaar kaala sangeetham
சாலையோரம் சோலை ஒன்று
வாடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து...
தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது
நெஞ்சுக்குள்ளே கொஞ்சம் பொறு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய்