பொம்மை http://i1065.photobucket.com/albums/...ps8xmxkca1.jpg
Printable View
ஆதவன் ரவி சார்,
'நடிப்பின் இமயம்' பற்றிய உங்கள் இருவரி புகழ்க் கவிதைகள் ஒவ்வொன்றும் இமயம் தொடுகின்றன. பெருமித போதையும் கொள்ள வைக்கின்றன. அருமையோ அருமை. ரசித்து ரசித்து சுவைக்கிறேன். நன்றி!
திரியில் தனிக்காட்டு ராஜாங்கம் நடத்தும் இளவல், என்னருமைத் தம்பி செந்தில்வேல்,
நடத்து உன் தரணி போற்றும் தர்பாரை.
வாயார வாழ்த்தும்,
உன் அன்பு சகோதரன் வாசு.
//நான் இருக்கிறேன் கேள்விகேட்க ! ...அதை உணர்ந்துகொள்ளுங்கள் முதலில்...!//
நீங்கள் சொல்லித்தான் தெரியணுமா? உலகம் அறிந்த உண்மையாயிற்றே அது.
அன்பு மிரட்டலுக்கு நன்றிகள் சகோதரரே! ஆனால் இந்த மிரட்டல்களுக்கு அடி பணிவதாய் உத்தேசம் இல்லை.:) இதே போன்ற கேள்விக்கணைகளைத் தொடுக்க எங்களுக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்?:)
போர்க்குணத்தோடு போராடும் சிங்கக்குட்டியின் பாராட்டுகளுக்கு என் கரம் குவித்த நன்றிகள்.
"கையோடு கள்ளமில்ல
வாயோடும் பொய்யுமில்ல"
வாசு சாரின் உள்ளன்பான வார்த்தைகளுக்கு
மிக்க நன்றி...
…: http://youtu.be/vNViEsnicnI
நடிகர் திலகம் 87வது பிறந்த நாள் விழா 87 நிழற்படங்கள் அணிவகுப்பு ... தொடர்ச்சி
65
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...2b&oe=5699C2A6