ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே
குயில் கூவும் குருவியும் போல
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
லுக்கு விட்டா பக்குனு மேல
Printable View
ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே
குயில் கூவும் குருவியும் போல
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
லுக்கு விட்டா பக்குனு மேல
அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது
காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே
மேயாத மான் புள்ளி மேவாத மான்
புள்ளி வைக்கிறான்
பொடியன் சொக்குறான்
அது இல்லாதவன்
அது இருந்தால் இது இல்லை இது இருந்தால் அது இல்லை
அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால் அவனுக்கிங்கே இடமில்லை
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
மயிலிறகில் வாசனை வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
தமிழ் படிக்க ஆசை வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
ஆசை ஆசை அறியும் நேரம் இங்கு ஆசை தீராதோ
ஆசை அறிந்தும் ஓயவில்லை ஆசை மாறாதோ
TfmLover, this song is from Maragadha Nanayam, super funny movie
நேரம் நல்ல நேரம் கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம் கைகள் கலந்து பார்க்கும் காலம்