ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே
இன்னாளிலே காதல் மண்ணாவதோ
Printable View
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே
இன்னாளிலே காதல் மண்ணாவதோ
அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது
மதத்தின் மீது வைத்த அன்பு பக்தி ஆனது
மனிதன் மீது வைத்த அன்பு பாசமானது
இதயம் மீது வைத்த அன்பு உண்மையானது
ஏழை மீது வைத்த அன்பு கருணையானது...
manidhan enbavan dheivam aagalaam
vaari vaari vazhangumpodhu vaLLal aagalaam
vaazhaipola thannai thandhu thyaagi aagalaam
ஆகட்டும்டா தம்பி ராஜா
நட ராஜா
மெதுவா தள்ளய்யா
பதமா செல்லய்யா
ஆகட்டும்டா தம்பி ராஜா
நட ராஜா...
https://www.youtube.com/watch?v=bPDyOQDMzkg
தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்ப்பதற்கு
உதவும் நான் சொல்லும் கதை பாட்டு
நம்பிக்கை வைத்து விடு
தெய்வ நாயகி கை கொடுப்பாள்
நல்ல நாள் வரும் கண் திறப்பாள்
அம்பிகை என்றவள் அன்னையடி
நீ அவள் மடி ஆடும் பிள்ளையடி...
அம்பிகையே ஈஸ்வரியே எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி
ஓம் காரியே வேப்பில்லைக்காரி ஒரு உடுக்கையிலே பகை விரட்டும் முத்துமாரி
பகை கொண்ட உள்ளம்
துயரத்தின் இல்லம்
தீராத கோபம் யாருக்கு லாபம்
தீராத கோபம் யாருக்கு லாபம்...
தீராத விளையாட்டுப் பிள்ளை
தோள் சேர நாள் தோறும் வெவ்வேறு தில்லை
ஓயாமல் கொடுப்பாயே தொல்லை
உன்போல அம்மமமா பேவாயோ இல்லை
அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
பூ வாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும்
நீராடும் மேலாடை நெஞ்சை மெல்ல மூடும்
கை தேடி கை தேடிக் கன்னம் கொஞ்சம் வாடும்...
https://www.youtube.com/watch?v=F5wAXJUQS_o