கண்ணன் ஒரு கைகுழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என்மனதை
கையிரெண்டில் நான் எடுத்து
பாடுகின்றேன் ஆராரோ
மைவிழியே தாலேலோ
மாதவனே தாலேலோ
Printable View
கண்ணன் ஒரு கைகுழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என்மனதை
கையிரெண்டில் நான் எடுத்து
பாடுகின்றேன் ஆராரோ
மைவிழியே தாலேலோ
மாதவனே தாலேலோ
ஆராரோ தாய் பாட
தாலேலோ சேய் கேட்க்க
தாய் முகத்த பார்த்ததில்ல
அவ தாலாட்ட கேட்டதில்ல
சின்ன புள்ளை வாடுது
பெத்த தாய தேடுது
ஒரு பிஞ்சின் மனசு பாவம்
அதன் நெஞ்சில் ரொம்ப பாரம்...
தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா
நீ கேட்டு பாராட்டு ஒ மன்னவா
கேட்டுக்கோடீ உருமி மேளம் போட்டுக்கோடீ கோ கோ தாளம்
பாத்துக்கோடீ உன் மாமன் கிட்ட பட்டிக்காட்டு ராகம் பாவம்
we shall meet at the modern world in the morning evening night till the dawn
we shall meet be together in the morning evening night till the dawn
ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
முதல் முதல் ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
என் விழியோ கடல் ஆனதம்மா
எண்ணங்களோ அலை மோதுதம்மா
புது ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
kadalOdu nadhikenna kobam
kaadhal kavi paada vizhikenna naaNam
iLangkaatru theendadha sOlai
maNNil engeyum paarthayo en thOta poovey
Sent from my SM-G935F using Tapatalk
why sudden english?!
சோலை குயிலே
காலை கதிரே
அள்ளும் அழகே
துள்ளும் ராகமே
துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை அத்தனையும் புதுமை...
ஹே பப்பா :)
தனிமையிலே தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா
நடு இரவினிலே சூரியனும் தெரியுமா
:)
இனிமை நிறைந்த உலகம் இருக்கு
இதிலே உனக்கு கவலை எதுக்கு
lovely bird
புது இளமை இருக்கு வயதும் இருக்கு
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு
jolly bird...