இனி ஒரு பிரிவேது… ஓஓ…
தடைகளும் இனி ஏது
Printable View
இனி ஒரு பிரிவேது… ஓஓ…
தடைகளும் இனி ஏது
பிரிவுகள் இனி ஏது பிறவியில் கிடையாது
நீ தானே நான் வந்து பூச்சூடும் மாது
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
திருவாய் மொழியாலே திருவாய் மொழியாலே
அத்தான்
அந்தி சாயும் வேளை என் அத்தான் வருவார்
அக்கம் பக்கம் பார்த்து என் பக்கம் வருவார்
ஆடு மயிலே என்பார் தமிழ் கவி பாட
மலர்க் கொடி போல நான் ஆட அவர் பாடுவார்
ஆண் கவியை வெல்ல வந்த. பெண் கவியே வருக- நீ. அறிந்தவற்றை மறைந்து. நின்று சபையினிலே தருக
முத்தமிழ் கலையே வருக முக்கனிச் சுவையும் தருக
காதல் என்னும் தீவினிலே காலங்கள் நாம் வாழ நாள் வந்தது
கண் பட்டது கொஞ்சம் புண்பட்டது நெஞ்சம் கைத் தொட்டது உன்னை குளிர்
வெரசா போகையில புதுசா போறவளே
இதுவரையில குளிர் எடுக்கல பெண்ணாலே
அவ சிரிச்சததும் தல உரையுது தன்னால
என் பேச்சு மூச்சு எங்கே காணல
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
மூச்சு விடாமல் பாடுகிறேன்
முகத்தில் பாவம்
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உன்னை நான் பாடவைத்தேனே
கூத்தும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ