-
Evening RKS Sir,
அரசியலில் அவர் என்றுமே தோற்கவில்லை !
தேர்தலில் தான் அவர் தோற்கடிக்கபட்டார் !
நீங்களுமா. ஒரு நண்பர் தெரியாமல் பேசிவிட்டார். எனது விளக்கம் சரியாக உள்ளதா என்பதை பாருங்கள்:
வெற்றி தோல்வி என்பது சந்தர்பத்தை பொருத்தது. நீங்கள் யார் அந்த தேருதலில் போட்டி இட்டார்கள் என்று கேட்டல் எனது பதில்: சிவாஜி கணேசன், அப்புறம் .........அப்புறம்........[சட்டியில் இருந்தால் தானே ஆகபையில் வரும்]. தமிழகத்தில் பொதுவாக யாரை கேட்டாலும் இந்த பதில் தான் தங்களுக்கு கிடைக்கும் எனபது உண்மை தானே.
சரி, அந்த தேருதலில் நடிகர் திலகம் "சிவாஜி"கணேசன் "தோற்கடிக்கபட்டார்" என்ற வைத்கொள்வோம். அப்படி நடிகர் திலகம் "தோற்கடிக்கபட்டார்" என்பதால் தான் வெற்றி அடைந்த நபருக்கு பெயர் கிடைத்தது. அது என்றும் நில்கிறதா? யாருக்கு தெரியும் அவர் எங்கே, எப்படி இருக்கிறார் என்று. இப்படி வைத்து கொள்ளலாமே "சிவாஜி கணேசன் பகைவனுக்கும் அருள் புரிந்தார்". நடிகர் திலகம் என்றும் நிலைத்து இருப்பார். அது தான் உண்மையான வெற்றி.
"முழு விவரம்" தெரியாமல் பேசிய நமது நண்பரை "திருத்த" பாருங்கள் சார்.
நன்றி
-
அரசியலில், நடிகர் திலகம் அவர்கள் சோபிக்க முடியாமல் போனதற்கு அவர் காரணமல்ல. அவரை சுற்றியுள்ள ஒரு கூட்டத்தினர் அவரை நம்ப வைத்து ஏமாற்றீயது தான்.
உண்மை பேராசிரியர் அவர்களை, அதற்க்கு "பிள்ளையார் சுழி" போட்டவர் எப்போது தேறுதல் வந்தாலும் "இதுதான் என்னக்கு கடைசி தேறுதல்" என்று வாழ்கையில் நடித்துகொண்டு இருக்கிறார். ஆரம்ப காலம் முதல் திராவிட முன்னெற்ற கழகத்தை விட்டு பல முக்கிய தலைவர்கள் [NT, EVKS, Kannadasan, Thalaivar, SSR .......endless] ஒதுங்க கரணம் இந்த "உலக மகாநடிகர்" தானே!
-
-
இனிய நண்பர் திரு. வினோத் அவர்களுக்கு வணக்கம்.
நாடோடிமன்னன், இதயக்கனி -நினைவலைகள், விமர்சனம், கருத்துக்கள் அருமை.
திரைப்படம் வெளிவந்த நாட்களை நினைவுபடுத்தி, தவறாமல் பதிவிடும் தங்கள்
வழக்கம் மிகவும் பாராட்டுதலுக்குரிய ஒன்று.
ஆர். லோகநாதன்.
-
மலைக்கோட்டை பாஸ்கரின் பதிவுகளை படிக்கும் போது இரும்பு கோட்டை கார்த்திக் அவர்களின் சாயலில் கருத்து பதிவுகள் இருப்பது தெரிகிறது .ஒரு வேளை ஏற்கனவே பலரும் தெரிந்திட்ட ஒரே நபர் கல்நாயக் , ஆதிராம் , , இன்னும் பல பெயர்களில் வந்து உண்டாக்கிய குழப்பங்கள் பற்றி
திரியின் நண்பர்கள் அறிவார்கள் . எதற்கு இந்த முகமூடி ? திரு முரளி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு
நன்கு தெரிந்திருந்தும் ஒன்றும் தெரியாதது போல் இருப்பது வியப்பாக உள்ளது .மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் ஒற்றனாக வந்து பதிவிட்டேன் என்று ஆதி ராம் ஒப்புதல் கூறியுள்ளார் .எனவே
கார்த்திக் என்பவர் பல பெயர்களில் உலா வருவதை அப்பட்டமாக தெரிவிக்கலாமே ? ஏன் இந்த நாடகம் ? திரு முரளி ஸ்ரீனிவாசன் தான் உலகிற்கு உண்மையை தெரிவிக்க வேண்டும் . ...Thanks...
-
Dear Suharaam sir,
If you have any doubt, kindly ask. Do not convict anybody unnecessarily based on your suspicion.
Thanks,
Rks
-
-
-
-