Originally Posted by
Murali Srinivas
Sivaji Season - Song No 4 posted in Paadalgal Palavitham thread. Reproduced here for people who had not seen the other thread.
SIVAJI SEASON - SONG 4
அந்த நாள் ஞாபகம்
UYARNDHA MANIDHAN
(இந்த பாடலில், வாக்கிங் ஸ்டிக்கை ஒரு துணை பாத்திரம் ஆகவே உபயோக படுத்தி இருப்பார். )
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் நண்பனே
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் நண்பனே
வசனம்:
பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம்
இதை தவிர வேறு எதை கண்டோம்
பாடல்
புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே
புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே
பள்ளியை பார்த்ததும் ஒதுங்குவோம் மழையிலே
நித்தமும் நாடகம் நித்தமும் நாடகம்
நினைவெல்லாம் காவியம்
நித்தமும் நாடகம்
நினைவெல்லாம் காவியம்
உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லையே நம்மிடம்
(அவர் சிறு வயது சந்தோஷங்களை விவரிக்கும் போது ,ஒரு விளையாட்டு பொருளாய் கையில் சுழலும். உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என்ற வரிகளில் அவர் உயர்ந்திருக்கும் வாக்கிங் ஸ்டிக்கை, கீழே விடும் அழகே தனி.(வீரபாண்டிய கட்டபொம்மனின் வாள் உரையில் போடும் அழகை ஒத்தது )
(அந்த நாள் ---)
வசனம்:
பள்ளியை விட்டதும் பாதைகள் மாறினோம்
கடமையும் வந்தது கவலையும் வந்தது
பாடல்
பாசம் என்றும் நேசம் என்றும்
வீடு என்றும் மனைவி என்றும்
நூறு சொந்தம் வந்த பின்னும்
தேடுகின்ற அமைதி எங்கே
நூறு சொந்தம் வந்த பின்னும்
தேடுகின்ற அமைதி எங்கே
அமைதி எங்கே
(அந்த நாள் ---)
வசனம்
அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள்
அழுவதும் சிரிப்பதும் ஆசையின் விளைவுகள்
பாடல்
பெரியவன் சிறியவன்
நல்லவன் கெட்டவன்
உள்ளவன் போனவன்
உலகிலே பார்க்கிறோம்
எண்ணமே சுமைகளாய்
இதயமே பாரமாய்
(டென்ஷன் ஆன வரிகளில் வாக்கிங் stick கழுத்திலும், மிக மிக மன அழுத்தத்திற்கு ஆட்படும் வரிகளில் ,நடக்கவே ஒரு சப்போர்ட் போலவும் பயன்படுத்துவார்.)
தவறுகள் செய்தவன் எவனுமே
தவிக்கிறான் அழுகிறான்
தவறுகள் செய்தவன்
எவனுமே அழுகிறான்
எவனுமே அழுகிறான்
(
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் நண்பனே
அன்புடன்