அந்தப் பக்கம் என்னமோ இடி மின்னல் மழை போலத் தெரியுதே..புகை கூட வருது..ம்ம் அதனால நமக்கென்ன நாம பாட் கேப்போம் :)
எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா ( நான் என்னை ச் சொல்லலை!) :)
சுசீலாம்மாவின் குரல் வெகு இனிமை..
https://youtu.be/LKJ2BTbrIS4
Printable View
அந்தப் பக்கம் என்னமோ இடி மின்னல் மழை போலத் தெரியுதே..புகை கூட வருது..ம்ம் அதனால நமக்கென்ன நாம பாட் கேப்போம் :)
எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா ( நான் என்னை ச் சொல்லலை!) :)
சுசீலாம்மாவின் குரல் வெகு இனிமை..
https://youtu.be/LKJ2BTbrIS4
-deleted with warning-
From GG's Island !
Quite unexpected and energetic dance by GG!!
Thaththakkaa puththakkaa naalu kaalu.....?!
https://www.youtube.com/watch?v=Bkn4OgRcapY
The lyrics of this song has reference in a Vadivelu comedy movie Piraku! enjoy!!
https://www.youtube.com/watch?v=3mWY1B4YTM8
கிலுக்காதே கிலுங்குன்ன கிலுக்காம்பெட்டி நின் கிண்கிணி அரண்மனை எவிடே
(கலகலவென சதங்கைச் சரவொலிகளாய் வருகின்ற நங்கையே..உன் கிண்கிணிச் சிரிப்புகளால் ஆக்ரமித்து அழகுறும் அரண்மனை எங்கு உள்ளது)
சிரிக்காத சிரிக்குன்ன சிரிக்கொடுக்கே நின் சித்திரச் சிலம்புகள் எவிடே
சிரிக்காமல் சிரித்துக் கொண்டு சிரிப்பை வழங்கும் ஓவியமே.. உனது அழகிய சித்திர வேலைப்பாடுகள் அமைந்த கொலுசுகள் எங்கே
ஒளிச்சு வச்சு ஞான் ஒளிச்சு வச்சு
அன்பரே அதை நான் ஒளித்து வைத்துவிட்டேன்..
ப்ரியத்ம லயிக்கும் ப்ரேம ரசத்தில் ஒளிச்சு வச்சு ஞான் ஒளிச்சுவச்சு
உனது ப்ரியங்களுடன் கூடிய காதல் ரசத்தில் அந்தக் கொலுசுகளை ஒளித்து வைத்துவிட்டேன்..
**
என்னது அப்புறமா அதெல்லாம்முடியாத்.. இதுக்கு மேல ட்ரான்ஸ்லேஷன் மாதிரி பண்ணிப்பார்க்க த் தெரியலை..
படம் மந்திரக் கொடி பாடியவர்கள் ஜெயச்சந்திரன் பி.சுசீலா நடிப்பு.. பிரேம் நசீர் விஜய ஸ்ரீ..
(வாஸூ விஜய ஸ்ரீ பற்றி அலசும் போது ஈ படத்தை நீர் பேசினிரோ)
அழகானபாடல்..
https://youtu.be/30bIS9Qve9k
அதே படத்தில் இன்னொரு பாடல் சுசீலாம்மா
கதிர் மண்டபமொருக்கி யாமொரு மண்டபமொருக்கி
நானொரு கல்யாண ப் பந்தலொருக்கி
https://youtu.be/BTtagW8_pT0
மந்திரக் கொடி பாடல்கள் தொடரும் :)
மந்திரக் கொடி பாடல்கள் தொடர்கிறது
அப்புறம் ..
இங்க பார்ங்க மன்மதன் தமிழ்காரெக்டர்னு தானே நினைச்சோம்..
மலரம்பனெழுதிய மலையாளக் கவிதையாம் விஜயஸ்ரீ.. நான் சொல்லலை
ப்ரேம் நஸீர் சொல்றார்..
https://youtu.be/W9IhWDCLw28
இந்தப் பாட்டைப் போடலைன்னா வாஸு மன்னிக்க மாட்டார்..எல்.ஆர். ராட்சஸி.. நாகப் பாம்பாய் குரல் வளைத்துப் பாடும் பாடல்..
ஆடி வருன்னு ஆடிவருன்னு ஆயிர மாயிர பெள்ர்ணமிகள்..சிஐடி சகுந்தலா மற்றும் ஜெயபாரதி..
https://youtu.be/og3xL18FoOM
சஸ்பென்ஸ் படம் போல இருக்கே.. ப்ரேம் நசீர் சிஐடி வேணு..வல்சலையாக ஸாரி வத்சலையாக விஜய ஸ்ரீ.. கண்ணா நீ எப்ப இந்தப் படம் பார்க்கப்போற…
திடீர்னு தேடிக்கொண்டிருக்கையில் கிட்டிய பாடல்கள்..நன்னா இருக்கா..(போட்டாச் சா?)
one of the musical hit.
https://youtu.be/3GYp_B2J_hI
From Dhisai Maariya ParavaigaL
arutjothi dheivam enai aaNdukoNda dheivam........ (preceded by a Sanskrit verse)
http://www.youtube.com/watch?v=QNmUD72zyeY
ஒரு நண்பர் வானம்பாடி படத்தில் வரும் ஆண்கவியை வெல்ல வந்த பெண்கவியே வருக பாடலில் வரும் தாதி தூது தீது பாடலின் அர்த்தம் கேட்டார்,, அவருக்கு நான் சொன்ன பதில்:
அனைவருக்கும் புரியறா மாதிரி கண்ண தாசன் எழுதிட்டாரே..
அடிமைத்தூது பயன்படாது கிளிகள் பேசாது
அன்புத் தோழி தூது சென்றால் விரைவில் செல்லாது
தெய்வத்தையே தொழுது நின்றால் பயனிருக்காது
இளம் தேகம் கொண்ட தோழி வாழ இனியது கூறு..
ஆக்சுவலா இது அர்த்தம் இல்லை.. அது என்னான்னு தெரிஞ்சுக்கணும்னா ஹீ ரோட் திஸ்னு ஒரு கேள்விய மன்சுக்குள்ள கேட்டுக்கணும்..
யார் எய்தினா இந்த போயம்..
ஒரு க்ரேட் கவி.. கவிராஜ காள மேகம்பாங்க.. கொஞ்சம் குறும்பும் ஜாஸ்தி அவருக்கு..
அவர்கிட்ட ஒங்களை மாதிரி ஒரு தோஸ்த் போய் “யோவ்... ஓரெழுத்துல ஒரு பாட்டுச் சொல்லுமேன்”னு கேட்டாராம்..
காளமேகம் புன்சிரித்து “பா” என்றாராம்..
இல்லை ஓய்.. அதாவது க கா கி கீ என் ஒரே ஒரு எழுத்து வ்ரிசையினால பாடல்..பாடமுடியுமா உம்மால..
ம்றுபடியும் சிரிப்பு காளமேகமிடம் இருந்து..
சரி நான் பாடுவேன் நீர் அர்த்தம் சொல்லும் எனச் சொல்லி பாடின பாட்டு என்ன தெரியுமா..
தாதிதூ தோதீது
தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த
தூததே தாதொத்த
துத்திதத் தாதே
துதித்துத்தேத் தொத்தீது
தித்தித்த தோதித்திதி
கேட்ட நண்பருக்குச் சின்னதாய் தலை, அறை, உலகம் எல்லாம் சுற்ற
மடமடவென வார்ட்ரோபைத்திறந்து சின்னதாய் சோம பானக் குடுவையை
எடுத்து இர்ண்டு பெக் போட்டுக் கொண்டு காளமேகத்திட்ம்..
ஸ்வாமி.. இப்படி எமமைத் துன்புறுத்தலாகுமா” என நாடக நங்கையரைப் போல பணிவாய்ப் பொருள் கேட்டார்..
ஏன்..
இது சும்மா. தூ தூன்னு வெத்தலை போட்டுத்துப்பற மாதிரி எழுதியிருக்கறா மாதிரி எனக்குப் படற மாதிரி இருக்கிறது
எத்தனை மாதிரியயா.. புரிஞ்சுதா இல்லையா
ப்ளீஸ் இதற்கு அர்த்தம் கூறி இந்தாரும் எம் பரிசு இதையும் பெற்றுக் கொள்ளும்..
காளமேகம் சொன்னார்:
தலைவியிடம் சொல்வது போல் அமைந்திருப்பது இந்தப் பாடல்...
தாதி தோழியிடம் தலைவனுக்கு தூது அனுப்பினால் அவளால் ஒழுங்காகச் செய்ய முடியுமா எனச் சொல்ல முடியாது.. தோழியின் நாக்குக் குழறலாம்..
வெட்கப் படலாம்..இன்னும் ஏன் தோழியே தலைவனைக் காதலித்து கதையை +தலைவன் மனதை மாற்றலாம்.. ஸோ தாதி தூது தீது
தத்தை தூது தோதாது - கிளி என்ன பார்க்க நல்லா இருக்கும்.. சேப்பு மூக்கு பச்சை நிறம்.. சொல்றதைத் திருப்பி உன்கிட்ட் தான் சொல்லும்.. தலைவன் கிட்டப் பறந்து போய் அதுக்குச் சொல்லத் தெரியாது.. அது தோதுப் படாது வேஸ்ட்
அப்புறமேல்ட்டுக்கு என்ன.. நீ பாட்டுக்கு தலைவனை நினைத்த படி பஞ்சணையில் புரண்டபடி பாலும் கசந்ததடி சகியே பஞ்சணை நொந்ததடின்னு சொல்லிக்கிட்டிருப்ப.. ஒழுங்கா சாப்பிட மாட்ட..கண்கள் வெறிச்சோடும் உடல் இளைக்கும்..இந்த பிரிவுத்துயரம், ப்ளஸ் பருவத் துயரத்துக்கு ஒரு நோய் வேற பீடிக்குமே..உனக்குத் தெரியாதா பசலை நோய்..
அதுக்கு தலைவியே, நீ இன்னா செய்யணும் தெர்யுமா..
கோவிலுக்கு அல்லது வீட்டிலேயே சாமி கும்பிடு.. ஓ காட், என்னை என்னோட தலைவன்கிட்ட சேர்த்து வை அப்படின்னு ப்ரே பண்ணிக்கிட்டே, கூடவே உன் தலைவனோடஞாபகத்தையும் குவித்து வச்சுரு.. சரியா.. டோண்ட் வொர்ரி..ஆல் வில் பி வெல்..”
இதான் அர்த்தமாம்
சரி தானே
(இதே நாள் 2013 இல் முக நூலில் எழுதியது)
https://youtu.be/8GTpHGuobXo
தித்தா... ம்ம்.. ச்சட்... சிக்கா..
அது "இளம் தேகம் கொண்ட தோழி வாழ இனியது கூறு.." இல்லே.... இளம் தேமல் கொண்ட கன்னியாக்கும்...
இளம் தேமல் கொண்ட கன்னிவாழ இனியது கூறு..அப்படின்னா.. தேமல் நா விட்டமின் டிஃபீஸியன்ஸியோன்னோ.. வீட் போய் பாட் கேட் பாக்கணும்
http://www.tamilsongslyrics123.com/detlyrics/636