நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு
இரண்டிற்கும் நடுவே இறைவனின் சிரிப்பு
ஏனிந்த சிரிப்பு
Printable View
நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு
இரண்டிற்கும் நடுவே இறைவனின் சிரிப்பு
ஏனிந்த சிரிப்பு
மா தவம் ஏன் மாதவனே மாதவம் ஏன் மாதவனே
மா துறவை நீ அறிந்தாய் மாதுறவை ஏன் மறந்தாய்
தவமும் தனமும் சுகமும் என் வசம்
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாழ்வினிலே சுகமே கிடையாது
கொடும் கானல் நீர்தனில் தாகம் தீருமோ
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணா கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏதோ மோகம் ஏதோ தாகம் நேத்து வர நெனைக்கலையே
ஆச வெத மொளக்கலையே சேதி என்ன வனக்கிளியே
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல