இதய வாசல் வருகவென்று பாடல் ஒன்று பாடும்
எதுகை தேடும் மோனை இன்று கவிதை உன்னை நாடும்
உன் ஏகாந்த ஜாடை எனை நீராட்டும் ஓடை
Printable View
இதய வாசல் வருகவென்று பாடல் ஒன்று பாடும்
எதுகை தேடும் மோனை இன்று கவிதை உன்னை நாடும்
உன் ஏகாந்த ஜாடை எனை நீராட்டும் ஓடை
பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா
கேட்டு கொள்ள கிட்ட வந்து மங்களம் தந்ததம்மா
Hello NOV! :)
கேட்டது கிடைத்தது கோடிக் கணக்கில்
போட்டது முளைத்தது கொத்துக்கொத்தாய் பூத்தது
நான் இந்த நாட்டிலே இன்னொரு ராஜாதான்
கட்டுக்கட்டாய் துட்டிருந்தால் வச்சது சட்டம்தான்
vanakkam Priya... hru?
போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு Quater-u சொல்லுடா
அப்படியே Matter-u கேளுடா
priya: Looks like you found some time ! :)
Doing well, NOV. How are you?
Raj: It's been ages I listened to music and relaxed. Feels nice to come and type in few songs in here! :)
அப்படி பாக்குறதென்ன வேணாம்
கண்ணுல தாக்குறது வேணாம்
தத்தி தாவுறதென்ன நானா
தள்ளாடும் ஆசைகள் தானா
I am doing very well Priya, life couldn't be better :)
கண்ணு இரெண்டும் ரங்க ராட்டினம்
கொஞ்ச நேரம் உத்துப் பாரு மொத்த பூமி ஆடும்
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
கடல் நீலம் என விழிக்கோலம் என்ன
அந்த பார்வை எந்தன் மீதோ
கடல் நான் தான் அலை ஓய்வதே இல்லை
சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை