உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அறிவுக்கு இணங்கு வள்ளுவரை போல்
அன்புக்கு வணங்கு வள்ளளாரை போல்
கவிதைகள் வழங்கு பாரதியை போல்
மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்
காமன் சாலை யாவிலும்
ஒரு தேவ ரோஜா ஊர்வலம்
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் பூப்பந்தல் உன் கூந்தல் என்னூஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நம்பினார் கெடுவதில்லை
நான்கு மறை தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையர்க்கும்
ஆண்டவனே காப்பு
பசிக்கு விருந்தாவான்
நோய்க்கு மருந்தாவான்
பரந்தாமன் சந்நிதிக்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
vaarthai thavarivittai kaNNammaa
maarbu thudikkudhadi
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை ,
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை
உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே
துள்ளி குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kaNNanin sannidhiyil endhan kaNmaNi punnagaiyil
inimel KaalangaL uLLavarai endhan ponmaNikku enna kurai
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல
அடியெடுத்து வைத்ததோ
நான் அன்புக் கவிதை சொல்லச் சொல்ல
அடி எடுத்துக் கொடுத்ததோ