பார் மகளே பார் நீயில்லாத மாளிகையை
பார் மகளே பார்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
பார் மகளே பார் நீயில்லாத மாளிகையை
பார் மகளே பார்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை
Sent from my SM-N770F using Tapatalk
சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை சண்முகனை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல
மறந்து விட்டேன்
சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல
மறந்து விட்டேன்
அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல
மறந்ததென்ன
முக்கனியே சர்க்கரையே
ஒத்தையிலே நிக்குறியே
solla solla inikkudhadaa murugaa
solla solla inikkudhadaa murugaa
uLLam ellaam un peyarai
எல்லாம் இன்ப மயம் புவி மேல் இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இதயம் இருகின்றதே தம்பி இதயம் இருக்கின்றதே
வாழும் வழித் தேடி வாடிடும் ஏழையர்க்கும்
வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk