http://i63.tinypic.com/262l76f.jpg
Printable View
சென்னையை அடுத்த திருநின்றவூர் நத்தமேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள
அருள்மிகு .எம்.ஜி.ஆர். ஆலயத்தின் 8 வது ஆண்டு விழா இன்று (15/8/18) வெகு சிறப்பாக அனுசரிக்கப்பட்டது இன்று காலை 10 மணியளவில் கொடியேற்றத்தின் பிறகு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் பக்தர்களால் செய்யப்பட்டன .பிற்பகல் 1 மணியளவில் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது . மாலை 6 மணியளவில் சென்னை மாநகர முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி அவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகழுக்கு பெருமைகள் சேர்த்தார் .இரவு 7 மணியளவில் உற்சவர் அலங்கரிக்கப்பட்டு தேரில் கிராமத்தில் வலம் வந்தார் .விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில நண்பர்களின் பார்வைக்கு .
http://i66.tinypic.com/ir6xww.jpg