புன்னகை mannan pUvizhi kaNNan rukmaNikkaaga
andha pullaanguzhil uLLam mayangum
Printable View
புன்னகை mannan pUvizhi kaNNan rukmaNikkaaga
andha pullaanguzhil uLLam mayangum
kaNNan mana nilaiyai thangame thangam
kaNdu vara veNumadi thangame thangam
vaNakkam RC ! :)
ருக்குமணியே பற பற பற
சக்கர பெண்ணே பற பற பற
முத்து மொழியே பற பற பற
சித்திர கண்ணே பற பற பற
யார் யாரோ உன்னை தேடுவாரோ
Hi Nov-ji...
thangamE tamizhukkillai thattuppaadu
oru sarakkirukku muRukkirukku mettup pOdu
Hi Raj-ji..
Hi RC...!
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே
என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா
Sent from my SM-G935F using Tapatalk
நாளை நாளை enRirundhEn
nalla nEram paarththirundhEn
thaththi thaththi Odi vandhu
muththu muththu punnagayil
நேரம் நல்ல நேரம்
கொஞ்சம் நெருங்கி பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம்
கைகள் கலந்து பார்க்கும் காலம்
நல்ல kaalam poRandhiruchhu
ennOda kashtam ellaam maRainjuruchchu
en thangachchi vandhuttaa bus mEla ERi
indha aNNan thaan paaduvEn raagangaLa vaari
Kaalaththai vellum indha kaadhal vaazhga
Gangaiyil paadum kannanin geetham
கங்கை நதி மீனோ
மங்கை விழி தானோ
அங்கம் யாவும் தங்கப்பாலம்
பொங்கிப்பாயும் ஆசை வேகம்
தானா னனா
aasai kiLiye kobamaa arugil varavum naaNamaa
aasai irundhaal podhumaa.....
vaNakkam priya ! :)
Hi Raj! How are you? :)
நாணமோ இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்தப் பார்வை கூறுவதென்ன
நாணமோ நாணமோ
naatakam ellaam kaNden undhan aadum vizhiyile aadum vizhiyile geetham paadum mozhiyile
I am OK priya! How are you? How are your children? Did they finish college? :)
I’m doing well Raj! reNdu piLLaigaLum college graduates now, yes. All are doing fine! :)
விழியோ உறங்கவில்லை
ஒரு கனவோ வரவுமில்லை
கனவினிலேனும் தலைவனைக் காண
கண்ணே நீ உறங்கு அவன் காட்சியை நீ வழங்கு
kaNNe kamala poo kaadhiraNdum veLLari poo
minnidum un pon meni shanbaga poo
Good to hear about your children priya! :)
:)
பூவண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம்
பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம்
என் உள்ளம் போடும் தாளம்
inbam pongum veNNilaa veesudhe
ennai kaNdu mouna mozhi pesudhe
மௌனமல்ல மயக்கம்
இளமை ரதங்கள் வெள்ளோட்டம்
சலனம் பார்வையில்
சரசம் வார்த்தையில்
மெய் சிலிர்க்கும் வேளையில்
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலை தீர்க்க வா
Sent from my SM-G935F using Tapatalk
Hello NOV! :)
இரவில் ஓர் பூங்குயில் இசைக்கிறாள் அழைக்கிறாள்
இதயம் ஓர் ஊஞ்சலில் மிதக்கலாம் பொழுதெல்லாம்
இளமை ஓர் வானவில் மனிதரின் வாழ்க்கையில்
இருக்கையில் ரசிக்கலாம்
manidhan enbavan dheivam aagalaam
Vaari vaari vazhangumpodhu vaLLal aagalaam
Priya: dinner aachchaa? Shrimp,crab,lobster ? :lol:
தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
தேவிக்கு தூது சொல்ல தென்றலே ஓடு
Hi Priya....!
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
கரையின் மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு
நதியோரம் நதியோரம்
நாணல் ஒன்று நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல
நான் அந்த ஆனந்தம் என் சொல்ல
நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன்
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்
NOV: angE enna breakfast?
நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள் நீ இட்ட நேரம்
கண்ணில் விட்டேனே காதல் கட்டளை
கன்னம் எங்கெங்கும் காதல் முத்திரை
எங்கெங்கும் உன் வண்ணம்
அங்கெல்லாம் என் எண்ணம்
பாடுவதோ உன் மொழியே
தேடுவதோ உன் நிழலே
கண்ணம்மா
Sent from my SM-G935F using Tapatalk
அங்கே மரம் ஒண்ணு வச்சாளே
வீதிக்குன்னு விட்டாளே
ஊருக்கும் அப்பால யாருக்கும்
சம்மந்தம் இல்லாம
அந்த தனி மரம் நின்னு தவிக்குது
ஒரு துணை இல்லே அம்மம்மா
ஊருக்கும் வெட்கமில்லை
இந்த உலகுக்கும் வெட்கமில்லை
யாருக்கும் வெட்கமில்லை
இதிலே அவளுக்கு வெட்கமென்ன..!
ஏ சமுதாயமே
Sent from my SM-G935F using Tapatalk
ஏ அலங்காரி என்னைச் சீண்டாதே
ஓ குளிர்காலம் என்னைத் தூண்டாதே
பழத்தோட்டம் பக்கத்துல
பஞ்சாமிர்தம் கக்கத்துல
நெனைச்சேன் தவிச்சேன் பலவாறு
தனியா படுத்தா தகராறு
அலங்காரம் போதுமடி
சௌபாக்கியமே அழகு ஓவியமே
உன் அலங்காரம் போதுமடி
Sent from my SM-G935F using Tapatalk
அழகிய பூமகள் வருகையில்
மலர்களைப் பொழியுது பூமரமே
பழகிய தேவதை விழிகளில்
ஆயிரம் கனவுகள் ஊர்வலமே
தோகை மயில் ஒரு தூது விடும்
தோள்களிலே இனி மாலை விழும்
பழகும் தமிழே பார்த்திபன் மகனே
அழகிய மேனி சுகமா
பாவலன் கவியே பல்லவன் மகளே
காவலன் மேனி சுகமே
Sent from my SM-G935F using Tapatalk
காவல் புரிந்தவன் காதல் அறிந்தவன் யாரது மன்மதனா
ஆயுள் வரை ஒரு காதல் சிறை தர நேரினில் வந்தவனா
கங்கையோடு மெல்ல மெல்ல காவிரி சேராதோ
நீரும் நீரும் சேரும் போது தாகமும் தீராதோ
gangai karai thottam kanni peNgaL koottam kaNNan naduvinile