கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை...
Printable View
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை...
அழகே பூமியின் வாழ்க்கையை அன்பில்
வாழ்ந்து விடை பெறுவோம்
கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுவதும் அவனது வீடு
Sent from my SM-N770F using Tapatalk
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக
Oops! When am going to remember the rules of each thread!!!
ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி
தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்
நெஞ்சிக்குள்ளே குடியிருக்கும் ஹாஹா ஹா வெறித்தனம் இன்னா இப்ப லோக்கலுன்னா நம்ம கெத்தா ஒலாத்தலாம்.....
சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
Sent from my SM-N770F using Tapatalk
இடம் தருவாயா மனசுக்குள்ளே இடம் தருவாயா மனசுக்குள்ளே தரமாட்டேன் தரமாட்டேன் இடம் தரமாட்டேன்
உனை வேறு கைகளில் தரமாட்டேன்
நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
கண்ட பின்னே உன்னிடத்தில்
என்னைவிட்டு வீடுவந்தேன்
உனைத் தென்றல் தீண்டவும்
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன
பார்வை பார்த்து கலந்ததென்ன
எனது உதடுகள் உந்தன்
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக்கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி என் நெஞில் ஆடும் பருவக்கொடி
உனை விடுமா பருவக் கொடி கரத்தை பிடி
நான் உன்னை காண வந்தேனே கண்மணி
உன்னை காதல் செய்ய வந்தேனே பெண்மணி
இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே
என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய்
நாலு வகை பூவில் மலர்க்கோட்டை
அதில் ராணி ஆகிறாய்
நாலு புறம் வீசும் மலர் வாசம்
அதில் நீயே ஆள்கிறாய்
ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
எல்லாம் இன்ப மயம் புவிமேல் இயற்கையினாலே இயங்கும் எழில் மயம் எல்லாம் இன்ப மயம்
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டுவைத்த வண்ண முகம் நீராட
சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா...
சின்னாத்து மண்ணே என் பொன்னே
செருவாட்டு காசா என் ரோசா
செலவாகிப் போகாதே
செல்லம்மா செல்லம்மா
பாலூட்டி வளர்த்த கிளி
பழம் கொடுத்து பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சைக் கிளி
நாளை வரும் கச்சேரிக்கு
செல்லம்மா எந்தன் செல்லம்மா
சட்டமும் நான் உரைத்தேன்
தைரியமும்
Sent from my SM-N770F using Tapatalk
தைரியமாக சொல் நீ மனிதன் தானா?
மனிதன் தானா இல்லை நீ தான் ஒரு மிருகம்
இந்த மதுவில் விழும் நேரம் மனமும் நல்ல குணமும்
செல்லம்மா செல்லம்மா அங்கம் மின்னும் தங்கமா பொன்னம்மா மெல்லமா கட்டி கிள்ளேம்மா
தேனில் வண்டு மூழ்கும் போது
பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து
மோகம் என்றாய்
தண்ணீரில் மூழ்கிக் கொண்டே
தாகம்...
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
மயிலிறகில் வாசம் வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
தமிழ் படிக்க ஆசை வந்துச்சா
படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாங்கையா வாத்தியார் ஐயா
வரவேற்க வந்தோம் ஐயா
ஏழைகள் உங்களை நம்பி
எதிர் பார்த்து நின்றோம் ஐயா
இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது
ஒன்றும் அசையாமல் நின்று போனது
காதல் காதல் டிங் டாங் கண்ணில் மின்னல்
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே
காதல் ஓவியம் காணும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்
என்றும் ஆனந்தம்
ஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொன் மாலை நான் போகும் வேளை
மகரந்தம் வான் தூவுதே
(வரிகள் சரியா?)
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
*இலக்கணம் மாறுதோ? இலக்கியம் ஆனதோ? இதுவரை நடித்தது அது என்ன வேதம்?
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வெள்ளிமலை மன்னவா
வேதம் நீ அல்லவா
முன்னோர்க்கும் முன்னவா
மூண்ட கதை
Sent from my SM-N770F using Tapatalk