இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன்
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன்
Sent from my SM-N770F using Tapatalk
சோ வென்று நில்லாமல்
தூறல்கள் என் மேலே
ஏன் என்று கேட்டேனே
மென் முத்தம் என்றாயே
தாய் என்னை நனைத்தாய்
என் நெஞ்சின் தீயோ
Sent from my CPH2371 using Tapatalk
தென்றலோ தீயோ தீண்டியது நானோ
கொண்டவள்
Sent from my SM-N770F using Tapatalk
பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன்
Sent from my CPH2371 using Tapatalk
நான் உந்தன் தாயாக வேண்டும் நீ எந்தன் சேயாக வேண்டும்
ஆனதெல்லாம் ஆகட்டுமே ஆறுதலே சேரட்டுமே
இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை
என் அன்புக்கு மகளiல்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
அவள் பறந்து
Sent from my CPH2371 using Tapatalk
தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே
வெச்ச கண்ண எடுக்கலையே மயக்கிட்டியே
பருத்தி எடுக்கையிலே
என்னைப் பலநாளும் பார்த்த மச்சான்
ஒருத்தி
Sent from my CPH2371 using Tapatalk
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவி
Sent from my SM-N770F using Tapatalk
எத்தனை பிறவிகள்
எடுத்தாலும் உன்னை தேடி
வருவேன் என் செல்லம்
Sent from my CPH2371 using Tapatalk