வாசு சார்
அந்தக் குரல் இசையரசியின் குரலாகத்தான் எனக்குப் படுகிறது. தங்கள் சந்தேகம் நியாயமானது.
Printable View
வாசு சார்
அந்தக் குரல் இசையரசியின் குரலாகத்தான் எனக்குப் படுகிறது. தங்கள் சந்தேகம் நியாயமானது.
இன்னும் ஆராய்ச்சி செய்துகொண்டு தானிருக்கிறேன்... மது...Quote:
"பல்லாக்கு போல வண்டி பாதையிலே ஓடட்டும் தள்ளம்மா தள்ளம்மா தள்ளம்மா" என்ற பாட்டு எந்தப் படம் ? ( ஏற்கனவே கேட்டுட்டேனா ? அதுவும் மறந்து போச்சு )... ராகவ்ஜி ... ப்ளீஸ்
இது நமது 'ஜி' க்கு.
அதே 'ராமன் தேடிய சீதை'யில் வெளியே தெரியாத எட்டு வரி சுசீலாவின் அதிசயம்.
பொறுமையிலே பூமகளாய்
கொண்ட பேரழகில் திருமகளாய்
பசியில் அமுதளிக்கும் அன்னையுமாய்
காதல் அரவணைப்பில் கனிகையுமாய்
ஊழியத்தில் பணிப்பெண்ணாய்
அறிவை உரைப்பதிலே அமைச்சனுமாய்
வாழுகின்ற பெண் எவளோ அவளே
வளமார்ந்த குலமகளாம்.
ராகவேந்திரன் சார்
'ராமன் தேடிய சீதை' திரைப்பட டைட்டிலில் 'சூலமங்கலம்' ராஜலஷ்மி பெயர் இடம் பெற்றுள்ளது. அவர் பாடிய பாடல் என்னன்னு தெரியலையே.
"பல்லாக்கு போல வண்டி பாதையிலே ஓடட்டும் தள்ளம்மா தள்ளம்மா தள்ளம்மா"
மதுண்ணா!
பாடல் பாடியவர், நடித்தவர் விவரம் ஞாபகம் இருக்கா? ஆனால் கேட்டிருக்கேன்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் மற்றும் அவர் சார்ந்த பாண்டவர் அணிக்கு நமது மதுர கானங்கள் திரியின் மனமார்ந்த,உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். விஷாலுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.
http://www.thehindu.com/multimedia/d...H_2586596f.jpg
ஆ.... உம்.... ஆ,..... உம்..
பல்லாக்கு போல வண்டி பாதையிலே ஓடட்டும் தள்ளம்மா தள்ளம்மா தள்ளம்மா..
பட்டணத்து வீதிகளில் ஊருகோலம் போகட்டும் மெல்லம்மா மெல்லம்மா மெல்லம்மா
இப்படி ஆரம்பிக்கும்
பாட்டும் மட்டும்தான் நினைவிருக்கு. ட்யூன் நினைவிருக்கு.. அனேகமாக தாராபுரம் சுந்தரராஜன், ஜமுனா ராணி/ஈஸ்வரி குரல் என்று ஞாபகம்
Jaya'kku starting ISayarasi thaan Vaasu ji
வாசுஜி...
ராமன் தேடிய சீதையில் கன்னிமரான்னு பாடுவது சூலமங்கலம் இல்லையோ ?
ratchasi for JAya and the other voice sounds like Vasantha
தங்கப் பதக்கத்தின் மேலே
ஒரு முத்துப் பதித்தது போலே
உந்தன் பட்டுக் கன்னங்களின் மேலே
ஒன்று தொட்டுக் கொடுத்திடலாமோ
நீயும் விட்டுக் கொடுத்திடலாமோ
.......................................
முல்லைப் பூப் பல்லக்கு ஆடை சுமந்து
மெல்லத் தவழ்வது கண்டு
ஒரு கோடி எண்ணம் ஆசை நெஞ்சில்
மின்னி மறைவதும் உண்டு
அழகு நடையைப் பழகும் சிலையை
அணைக்க வந்தேனே
இதழ்கள் பொழியும் அமுத மழையில்
மிதக்க வந்தேனே...
https://www.youtube.com/watch?v=woM_xpM3a3g
மதுண்ணா!
'சூலமங்கலம்' ன்னு நம்பவே முடியலையே. அப்படியே ஆச்சி குரல் மாதிரி இருக்கே. குழப்பம்.
ஜி!
வசந்தா 'திருவளர் செல்வியோ' வில் வழக்கம் போல ஹம்மிங்.,
முல்லைப் பூப் பல்லக்கு ஆடை சுமந்து
மெல்லத் தவழ்வது கண்டு
ஒரு கோடி எண்ணம் ஆசை நெஞ்சில்
மின்னி மறைவதும் உண்டு
அழகு நடையைப் பழகும் சிலையை
அணைக்க வந்தேனே
இதழ்கள் பொழியும் அமுத மழையில்
மிதக்க வந்தேனே...
அடடா! அருமை. என்ன பாடல் அது! வாவ்...
இது சின்னாவுக்கு.
http://i1087.photobucket.com/albums/...5049/sinna.jpg
வாசு ஜி...
நல்லா காதை அமுக்கி வச்சு கவனிங்க.. சூலமங்கலம் குரல் கேக்குதே...
கேட்கிறேண்ணா! கேட்கிறேன். ஹெட் போனில் கேட்கிறேன். ஆனா காலையிலிருந்து கேட்டு கேட்டு ஒரு காதுதான் மிச்சமிருக்கு.:)
Hi good afternoon all.
கொஞ்சம் எக்கச்சக்கமாய் வேலை ப்ளஸ் உ. நி ச இல்லாமல் இருக்கா.. ஸோ எழுதவும் முடியலைகேக்கவும் பார்க்கவும் முடியலை..
வாசு, அம்மா கதைமிக அருமை.. படம் பார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.. இது போல வெகு அழகிய படம் என் முக நூல் நண்பர் ஆனந்த் ராகவ் கதை வசனம் எழுதிய குறும்படம் மெளனமே வார்த்தையாய் நினைவில் வந்தது.. உங்கள் பார்வைக்கு..
http://www.littleshows.com/short-fil...0976#small_box
வாசுஜியின் அம்மாவும் பிரமாதம்.. சிக்காவின் மௌனமும் பிரமாதம்.
ji
mudiyala.:)
தீர்த்தக்கரைதனிலே செண்பகத்தோட்டத்திலே
Tamil Song - Thai Pongal - Theertha Karai Thanile…: http://youtu.be/9e-LrD3QQ_k
இந்தபாடலை டி.வி.சேனல்கள் ஒளிபரப்புவது இல்லையோ?
இல்லை நான் பார்க்கவில்லையோ?
பாத்தவர்கள் தான் சொல்ல வேண்டும்.
நாளெல்லாம் பவுர்ணமி
படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று
poongathe poongathe ponavale: http://youtu.be/CAxkgm6V0bU
tamil love song from nangoooram: http://youtu.be/3X1Lm4mz28Y
Maalai Velai - Samandhi Poo: http://youtu.be/gR7mRvdnXDE
இசை மலேசியாவாசுதேவனா?
வாசு சார் தான் தெளிவுபடுத்தவேண்டும்.
Kanavugalay: http://youtu.be/fdHd5y5i8wM
செந்தில்,
நல்ல பாடல்களை நினைவு கூர்ந்துள்ளீர்கள். நன்றி!
'சாமந்திப்பூ' படத்திற்கு இசை 'மலேஷியா நான்' தான். ஆனால் பலர் இளையராஜா என்று சொல்லுவார்கள். 'மாலை வேளை' எனக்கு மிகவும் பிடித்த பாடல். அதே போல 'கனவுகளே' பாடலும். பாடல்களை அருமையாகத் தந்திருப்பார். அவர் சிவக்குமாருக்குப் பாடும் இன்னொரு பாடலும் அருமையோ அருமை.இசைத்தட்டின் அட்டையில் இசை மலேஷியா வாசுதேவன் என்று போட்டிருப்பதை என்லார்ஜ் செய்து நீங்கள் பார்க்கலாம்.
http://s.ecrater.com/stores/47612/48...9ca_47612b.jpg
'ஆகாயம் பூமி என்றும் ஒன்றா' மலேஷியாவின் வளமான குரலில். சோகத்தில்.
https://youtu.be/1wVjoIrspiM
ராஜ்ராஜ் சார்
இது உங்களுக்காக.:)
http://i1087.photobucket.com/albums/...355050/raj.jpg
'ஜி' க்கு ஸ்பெஷலாக.
http://d2na0fb6srbte6.cloudfront.net...d-dd4f7707658c
ji photo super :)
வாசு சார்
தாங்கள் பகிர்ந்து கொண்டுள்ள சினிமா எக்ஸ்பிரஸ் தொடர் ஒவ்வொன்றுமே இங்கு நம் ஒவ்வொருவருக்குமே அரிய பொக்கிஷமாகும். நண்பர் பொன். செல்லமுத்து அவர்களின் விரிவான ஆய்வின் அடிப்படையில் வெளிவரும் இத்தொடர் தமிழ்த்திரையிசையுலகிற்கு மிகப்பெரி்ய வரலாற்று ஆவணமாக விளங்கும். தங்களுக்கு என் உளமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்.