//நெய்வேலிகோவை ட்ரெய்னா பஸ்ஸா..//
பஸ்தான் சின்னா! நேற்றே ஆன்லைனில் புக்கிங் பண்ணியாச்சு. இன்னும் ஒரு மணி நேரத்தில் கிளம்பணும். 7 மணி நேரப் பயணம்.உங்களை மாதிரியே ஊருக்கு புறப்படறச்சே அவசரமா பதிவு போடுறேன்.:)
Printable View
//நெய்வேலிகோவை ட்ரெய்னா பஸ்ஸா..//
பஸ்தான் சின்னா! நேற்றே ஆன்லைனில் புக்கிங் பண்ணியாச்சு. இன்னும் ஒரு மணி நேரத்தில் கிளம்பணும். 7 மணி நேரப் பயணம்.உங்களை மாதிரியே ஊருக்கு புறப்படறச்சே அவசரமா பதிவு போடுறேன்.:)
//எந்தக் காதல் பாட்டானாலும் எஸ்.பி.பி தான் வருகிறார் அந்தக்க் காலப் பாட்டுக்களில்.. நீர் திட்டினாலும் பரவாயில்லை..ஒரு பாட் போட்டுக்கட்டா..அத்தியாயத்துக்கு செலக்ட் செய்து எடுத்துவைத்திருந்த பாடல்களில் 80 பர்சண்ட் எஸ்.பி.பி.//
. பாவம்...புள்ள கெஞ்சுது.:) போடுங்க சின்னா! நான் எங்கப்பா திட்டினேன்? அப்பப்பா வைவேன்.:) அவ்ளோதான்.
திடீர்னு பார்த்தா ஒரு பாட் சிக்கிச்சு..ஷாக்காயிட்டேன்..:)
எஸ்.எஸ். ஆர் லதா.. ஏங்க என்னதாங்க நடந்தது..?!
அது போட்டாச்?
அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்காக..சிலுச்சிலு குளுகுளு..
https://youtu.be/kEz09v7wPxI?list=PL2EC83F9FF28FCF6B
//பாவம்...புள்ள கெஞ்சுது. போடுங்க சின்னா! நான் எங்கப்பா திட்டினேன்? அப்பப்பா வைவேன். அவ்ளோதான்.// :) :) ஓ.கே.. சமர்த்தா போய்ட்டு வாங்க.. செந்தில் செந்தில்வேல் இருவரையும் ரொம்ப க் கேட்டதா சொல்லுங்க.. மருதமலை போனீங்கன்னா.. மயில் ரொம்ப இருக்குமாம் முருகனைப் பார்த்துட்டு பார்த்துவாங்க..அழகா இருக்கும் ( நான் நெஜம்மாவே பறவை மயில் சொன்னேங்க)
சின்னா!
நல்லா ஏமாந்தீரா? அது ஊட்டி வரை உறவு படத்தில் வரும் 'ராஜ ராஜஸ்ரீ ராணி வந்தாள்' பாட்டுத்தான். ரீமிக்ஸில் யாரோடும் பேசக்கூடாது பாட்டின் ஆடியோவைப் போட்டு கலந்து கட்டி விட்டார்கள். அநியாயத்துக்கு ஏமாளியாய் இருக்கீரே! இந்தாங்க 'ராஜ ராஜஸ்ரீ ராணி வந்தாள்'
https://youtu.be/hlUCEDlM-Wk
//அது போட்டாச்?//
இரட்டை மனிதன்
ல்லா ஏமாந்தீரா? அது ஊட்டி வரை உறவு படத்தில் வரும் 'ராஜ ராஜஸ்ரீ ராணி வந்தாள்' பாட்டுத்தான். ரீமிக்ஸில் யாரோடும் பேசக்கூடாது பாட்டின் ஆடியோவைப் போட்டு கலந்து கட்டி விட்டார்கள். அநியாயத்துக்கு ஏமாளியாய் இருக்கீரே! இந்தாங்க 'ராஜ ராஜஸ்ரீ ராணி வந்தாள்// ஹச்சோ அத முழுக்க கேக்க வேற கேட்டேன்.. தெரிஞ்ச மாதிரி இருக்கேன்னு வேறு ஒரு சம்சயம்.. ஸோ அந்தப் பாட்டு படத்துல இல்லையா..
//மருதமலை போனீங்கன்னா.. மயில் ரொம்ப இருக்குமாம் முருகனைப் பார்த்துட்டு பார்த்துவாங்க..அழகா இருக்கும் ( நான் நெஜம்மாவே பறவை மயில் சொன்னேங்க)//
மருதமலையிலே '16 வயதினிலே' ஓடுதா என்ன?:)
//அத முழுக்க கேக்க வேற கேட்டேன்//
உதட்டசவை கூடவா கவனிக்கிறதில்ல? நாலாங் கிளாஸ்ல இருந்து ரெண்டாங் கிளாஸுக்கு மாத்திட்டேன்.:)
//ஸோ அந்தப் பாட்டு படத்துல இல்லையா//
லேது:)