கூவாமல் கூவும் கோகிலம் - உன்
கொண்டாடும் காதல் கோமளம்
யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே
கலைமேவும் தமிழ் கூறும் நல் வேதமே
Printable View
கூவாமல் கூவும் கோகிலம் - உன்
கொண்டாடும் காதல் கோமளம்
யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே
கலைமேவும் தமிழ் கூறும் நல் வேதமே
ராம நாமம் ஒரு வேதமே
மனம் எனும் வீணை
இதயவீணை தூங்கும் போது. பாட முடியுமா ? இரண்டு கண்கள். இரண்டு காட்சி.
காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
ஓடி வந்த வேகம்
ராணி மகாராணி ராஜ்யத்தின் ராணி வேக வேக மாக வந்த நாகரீக
ஆங்கில நாகரீகம் நல்லது
அற்புதமான கலை உள்ளது
பொங்கிடும் இன்ப இசை கொண்டது
பூமியில் ஈடு இணையற்றது
அள்ளித் தந்த பூமி
அன்னை அல்லவா..
சொல்லித்தந்த வானம்
தந்தை
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா அன்னமே நீ இன்னும் அறியாத
இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்ப பழக்கம்