வானம் இங்கே மண்ணில் வந்தது
அதன் வாசல் என்னை வா வா என்றது
Printable View
வானம் இங்கே மண்ணில் வந்தது
அதன் வாசல் என்னை வா வா என்றது
தாழையாம் பூ முடிச்சு*
தடம் பாத்து நடை நடந்து
நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா*
பொன்னம்மா*
என்வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா
Sent from my CPH2371 using Tapatalk
கண்ணம்மா கனவில்லையா கண் தனில் சுகம் இல்லையா
என்னம்மா பொழுதில்லையா மனம் தனில் எந்தன் தொல்லையா
இன்னும் எந்தன் காதில் எதிரொலிக்கும்
அன்பு தாயின் தாலாட்டு
Sent from my CPH2371 using Tapatalk
இப்படி ஓர் தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என் கதையை கூறவா
Sent from my SM-N770F using Tapatalk
காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா
உள்ளம் அலைமோதும் நிலை கூறவா
அந்த கனிவான பாடல்
Sent from my CPH2371 using Tapatalk
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
வாங்க மச்சான் வாங்க
வந்த வழிய பாத்து போங்க
ஏங்கி ஏங்கி நீங்க
ஏன் இப்படி
Sent from my CPH2371 using Tapatalk
ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன
காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன
Sent from my SM-N770F using Tapatalk
எங்க எங்க கொஞ்சம்
நான் பார்க்குறேன்
கண்ணை மூடு கொஞ்சம்
நான் காட்டுறேன்
அந்த நிலாவ தான்
நான் கையில புடிச்சேன்
என் ராசாத்திக்காக
Sent from my CPH2371 using Tapatalk