palliyaraikkul vantha pulli mayile
ange maalai mayakkam yaarukkaaga
then mallip poove
anthappuraththil oru magarani.
thirumalin thirumaarbil
ponnukkenna azhagu
santhanak kudaththukulle
mella varum kaatru
nalla idam nee vantha idam
palliyaraikkul vantha pulli mayile
ange maalai mayakkam yaarukkaaga
then mallip poove
anthappuraththil oru magarani.
thirumalin thirumaarbil
ponnukkenna azhagu
santhanak kudaththukulle
mella varum kaatru
nalla idam nee vantha idam
Mr Vasu Sir,
Sivandha Mannai kodutha Engal Thanga Rajavirkku Nandri
குளோப் தியேட்டரில் 140 நாட்களுக்கு மேல் ஓடி, கபாலியில் 4 வாரம் கண்டு ,பிறகு சன் தியேட்டரில் ஓடி கொண்டிருந்த போதும் ,நான் டிக்கெட் வாங்க பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். அது மட்டுமல்ல ,86 இல் pilot தியேட்டரில் மறு ரிலீசின் போது, 20 டிக்கெட் வாங்குவதற்குள் உயிரே போய் விட்டது. எப்பவுமே demand தான்.
2000 பதிவுகள் - ஜூலை 22 முதல் நவம்பர் 9 வரையிலான 111 நாட்களில் ... அசுர வேகமய்யா .... பம்மலார் சார் ... வாருங்கள் ... நீங்கள் வருவதற்குள் 3000 பதிவுகளைத் தாண்டி விடும் போலுள்ளதே ... இந்த சாதனையையும் உருவாக்க நடிகர் திலகம் ஒருவரால் தான் முடியும் .. முறியடிக்கவும் அவரால் தான் முடியும் ... சாதனை என்னும் சாம்ராஜ்யத்தின் நிரந்தர சக்கரவர்த்தி யாயிற்றே ....
அநைத்து நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்.
Mr Vinod Sir,
NIce inputs from your side about Sivandha Mann.
Thanks.
அவனவன் ஒரு டிக்கெட்டுக்கே அல்லாடும் போது இவர் 20 டிக்கெட் கேட்கிறாரே நியாயமா ...
சென்னை குளோப்பில் 154 நாட்கள் வெற்றிகரமாக ஓடி அநியாயமாக ரசிகர்களின் வயிற்றெரிச்சலோடு எடுக்கப் பட்டது ... சாந்தி தியேட்டரைத் தரவில்லை என்கிற கோபத்தை இதில் காட்டி விட்டாரோ ...
விநோத் சார்,
சிவந்த மண் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதன் மூலம் தங்களுடைய அனுபவங்களைத் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்புத் தந்தமைக்கு நன்றி.
mikka nandri vasu sir.