தலைவரின் முரட்டு பக்தர் பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தலைவர் புகழ் போல இன்றுபோல் என்றும் வாழ்க.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Printable View
தாயின் காலில் விலங்கு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டால் துடித்துப் போகும் மகன், அதை உடைக்க பக்கத்தில் ஏதேனும் கிடைக்கிறதா என்றெல்லாம் தேடாமல், எதைப் பற்றியும் யோசிக்காமல் கையாலேயே அதை அறுக்கத்தான் முயற்சிப்பான். அதைத்தான் இந்தக் காட்சியில் செய்கிறார் தலைவர். என்ன ஒரு உடல் மொழி. இயற்கையான நடிப்பு.
நன்றி திரு முத்தையன் அம்மு சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நன்றி திரு.எஸ்.வி. சார். 15 நாட்களில் 2,000 பதிவுகளுடன் 200 பக்கங்களை நமது திரி கடந்துள்ளதற்கு, திரியை நான் துவக்கியிருந்தாலும் ஏற்கனவே நான் கூறியபடி நமது சகோதரர்கள் அனைவரின் உழைப்புக்கு கிடைத்த பெருமை, வெற்றி. அனைவருக்கும் நன்றி.
15 நாளில் 21,000 பார்வையாளர்கள் என்றால் சராசரியாக ஒரு நாளைக்கு 1,300 பேர் பார்வையிடுகின்றனர். திரியை பார்வையிட்டு எங்களை ஊக்கப்படுத்தும் நல்ல உள்ளங்களுக்கு எங்களின் அன்பான நன்றிகள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
இன்று பிறந்த நாள் காணும் பேராசிரியர் திரு.சௌ. செல்வகுமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து இதய தெய்வம் எம்ஜிஆர் புகழ் பாட எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்.
11000 பதிவுகள் கடந்த நம் தளபதி திரு. வினோத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்