Originally Posted by
esvee
வாசு சார்
கோபால் இந்தியாவிற்கு வாதாட நுழைந்தால் அவரை சுற்றி வளைத்து ''ஹப் -- சட்டத்தின் கீழ் கைது செய்து
ஏற்கனவே அவர் புரிந்த பல கவிதை , கிண்டல் ,,நய்யாண்டி , அசுத்தமான வார்த்தைகள் , தன்னை தானே உயர்த்தி
கொள்தல் , கால்கள் - விரல்களால் எழுதியது போன்ற குற்றங்கள் புரிந்தமைக்காக ''ஹைதராபாத் '' சிறையில்
அடைக்கப்ட்டு விசாரிக்கப்டுவார் .
அரசு தரப்பு வாதம்
தினமும் கோபால் 5 ஜானகி பாடலை முழுமையாக பாட வேண்டும்
தினமும் மெல்லிசை மன்னரின் பெருமைகளை புகழ வேண்டும்
ஜெய்சங்கரின் படங்கள் எல்லாவற்றையும் பார்த்தே தீர வேண்டும்
நீதிபதி தன்னுடைய தீர்ப்பை எம்ஜிஆர் தரப்பு வக்கீல்களுடன் கலந்து பேசி தன்னுடைய தீர்ப்பை வழங்குவார் ..:wave::wave::wave::wave::wave::exactly::exactly: :exactly: