அன்பு நண்பர்களே
நமது திரியில் மக்கள் திலகத்தைப்பற்றி
மட்டும் பதிவு செய்யவும்.
திரியின் விதிமுறைகளை மதித்து
பதிவுகளை பதிய வேண்டுமாய் அன்புடன்
கேட்டுக்கொள்கிறேன்.
எஸ். ரவிச்சந்திரன்
Printable View
அன்பு நண்பர்களே
நமது திரியில் மக்கள் திலகத்தைப்பற்றி
மட்டும் பதிவு செய்யவும்.
திரியின் விதிமுறைகளை மதித்து
பதிவுகளை பதிய வேண்டுமாய் அன்புடன்
கேட்டுக்கொள்கிறேன்.
எஸ். ரவிச்சந்திரன்
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் என்றுமே எளிமையாக வாழ்ந்தவர் . ஆடம்பரங்கள் மற்றும் , அளவிற்கு மீறிய தனி மனிதர்களின் விளம்பரத்தை விரும்பாதவர் . மக்கள் திலகம் கூட்டிய பொதுக்குழு என்றால் வெறும் பத்திரிகைகளில் செய்தி மட்டும் வரும்.பொதுக்குழுவில் காரசாரமான விவாதங்கள் , கட்சி தலைவர்கள் , மாவட்ட செயலாளர்கள் , பொதுக்குழு உறுப்பினர்கள் பலரின் பேச்சினை தொடர்ந்து சுமார் 10 மணி நேரம் தொடர்ந்து நடைபெறும். இறுதியில் மக்கள் திலகம் விரிவாக பதில் அளித்து நிறைவு செய்வார் .இதுதான் ஜனநாயகம் .நாம் வாழ் நாளில் கண் கூடாக பார்த்தது . மறக்க முடியாத தலைவரின் மாண்பினை தெரிந்து கொண்டோம்.
இன்றைய அரசியலில் தங்களை நிலை நிறுத்தி கொள்ள தனிப்பட்ட தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை செய்து வரும் விளம்பர வெறி மிகவும் வருந்ததக்கது .முழு பக்க விளம்பரங்கள் , துதி பாடும் வெத்து வேட்டு வார்த்தை ஜாலங்கள் ,மக்கள் திலகத்தின் படத்தையே முற்றிலும் மறந்து விட்டது மிகவும் கொடுமை .இந்த பரிதாபமான நிலை எல்லா கட்சிகளிலும் இருப்பது மிகவும் அவலமாக உள்ளது .
மக்கள் திலகம் மறைவிற்கு பின்னர் 1988 முதல் 2015 வரை ஏராளமான நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வெளிவந்துள்ளன . அவரை பற்றிய கட்டுரைகள் பல தினசரி , வார . மாத இதழ்களில் தொடர்ந்து வந்துள்ளது .
மக்கள் திலகத்தை நேரிலே பார்க்காதவர்கள் , அவருடன் பழகாதவர்கள் பலரும் அவரை பற்றி கட்டுரைகள் எழுதி உள்ளார்கள் . எத்தனைகற்பனை செய்திகள் ,உண்மைக்கு புறம்பான தகவல்கள் . மிகவும் வருந்தக்கது .
''மக்கள் திலகம் எம்ஜிஆர் '' என்றாலே ஏழை மக்களுக்கு தெய்வமாக இருப்பவர் அவர் பெயரை சொல்லி வியாபாரம் செய்பவர்களை
நான் என்றுமே மதிக்க மாட்டேன் .எம்ஜிஆர் நிகழ்ச்சிகளை மக்களுக்கு இலவசமாக நடத்தி கொடுப்பவர்களே உண்மையான எம்ஜிஆர் ரசிகர்கள் . வியாபாரத்திற்காக அவர் பெயரை சொல்லி எம்ஜிஆரின் பெயரை கெடுக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்
- ஒரு பேட்டியில் நடிகை சரோஜாதேவி
பூலோகம் சென்ற வாரம் வெளியான தமிழ் திரைப்படம்....
அதில் ஒரு திருப்புமுனை காட்சி...., அந்த வசனம் உங்கள் கவனத்திற்கு.....
ஜெயம் இரவி :
நீ சிகரட் பிடிக்க சொல்லுவ.... சாராயம் குடிக்க சொல்லுவ.... அதெல்லாம் நான் செய்ய மாட்டேன்.....
பிரகாஷ் ராஜ் : என்னடா... திடீர்னு எம்.ஜி.ஆர். மாதிரி பேசற.....
இந்த வசனத்தின் உயிர்நாடி என்ன?
ஒழுக்கமாய் இருப்பவன் எவனானாலும் அவனில் எம்.ஜி.ஆரின் பாதிப்பு இருக்கும்.... இதனை தீயவனே ஒத்துக்கொள்வான்....
அப்படித்தானே..... இரத்தத்தின் இரத்தங்களே.....
courtesy facebook
1980 - MAKKAL THILAGAM M.G.R GOLDEN RULE- MEMORIES.
http://i63.tinypic.com/8wl0g1.jpg
ONE & ONLY GOD OF POOR PEOPLE
http://i1170.photobucket.com/albums/...psieqen9dl.jpg
http://i1170.photobucket.com/albums/...psdqq3bqnt.jpg
NALLORGAL POTRUM UTHAMA THALAIVAR
இதயம் சிந்துதே ரத்தக்கண்ணீர் !
========================
புரட்சித்தலைவர் எம்ஜியார் தலைமையில் ஆட்சி
அமைந்த பிறகு , அய்யா பெரியாரின் நூற்றாண்டு
விழா ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் என்று
அறிவித்து , அய்யா நூற்றாண்டு தொடக்க விழாவில்
ஈரோட்டை தலைநகராகக்
கொண்டு , ' பெரியார் மாவட்டம் ' என்ற பெயரில்
புதிய மாவட்டம் அமைத்தார் எம்ஜிஆர் .
அய்யாவின் சீர்திருத்த
தமிழ் எழுத்துக்கள் சட்ட வடிவம் ஆக்கப்பட்டது .
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தடை செய்யப்பட்ட
' பெரியாரின் பொன்மொழிகள் ' என்ற நூலுக்கு
தடை நீக்கப்பட்டது .
அய்யாவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும்
பிரம்மாண்டமான ' ஒளி - ஒலிக் காட்சி ' நாடு
முழுதும் அரசால் நடத்தப்பட்டது . ஒவ்வொரு
மாவட்டத் தலைநகரிலும் அய்யாவின் பொன்மொழிகள்
பொறித்த கல்வெட்டுகளை அரசே அமைத்து , முதல்வர் எம்ஜியாரே திறந்து வைத்தார் .\
புரட்சித்தலைவரின் இத்தனை அரிய செயல்களுக்கும் உறுதுணையாய் இருந்து ஆலோசனை கூறியவர் அண்ணன்
தங்கராசு .அப்போது வ.வே.சு.அய்யரின் நூற்றாண்டு விழா வந்தது . சிலர் ஆலோசனை கூற திருச்சி வரகனேரியில் உள்ள , அவரின் இல்லத்தை , அரசு சார்பில் நினைவு இல்லம்
ஆக்கப்படும் என்று அறிவித்த தலைவர் , அந்தப் பகுதியில்
இருந்த திருச்சி - தஞ்சை சாலைக்கு , வ.வே.சு.அய்யர் சாலை என்று பெயர் சூட்டப்படும் என்றும் அறிவித்து விட்டார்
. அண்ணன் திருவாரூர் தங்கராசு அவர்கள் வ.வே.சு.அய்யரின் , உண்மையான உருவத்தை ( சேரன்மாதேவி குருகுலத்தில்
நடந்த நிகழ்வுகள் ) எடுத்துக் கூறினார் .
உண்மையை உணர்ந்த எம்ஜியார் , அதை அறிவித்ததோடு நிறுத்தி விட்டார் , அரசாணை பிறப்பிக்கவில்லை .
இன்றும் தஞ்சை சாலை என்றுதான் உள்ளது . இப்படி அய்யாவின் பல கொள்கைகளுக்கு சட்டவடிவம் தந்த மக்கள் திலகத்துக்கு , ஆலோசனை கூறி ,உறுதுணையாய் நின்றவர் ' பகுத்தறிவுத் திலகம் ' அண்ணன் திருவாரூர் தங்கராசு அவர்கள்.
COURTESY CHANDRAN VEERASAMY FB
http://i1170.photobucket.com/albums/...psoqr9kqsm.jpg
சிவாஜி பேரன் விக்ரம் பிரபுவுக்கு எம்ஜிஆர் விருது வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர், சிவாஜி அகாடமியின் சினிமா விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. சினிமா துறையைச் சேர்ந்த பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் விக்ரம் பிரபுவுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது. கும்கி, இவன்வேறமாதிரி, அரிமாநம்பி, சிகரம்தொடு, வெள்ளக்கார துரை மற்றும் இது என்ன மாயம் ஆகிய எல்லாப் படங்களிலும் படத்துக்குப் படம் மாறுபட்ட வேடங்களில் நடித்து வரவேற்புப் பெற்றதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
சிவாஜியின் பேரனான விக்ரம் பிரபுவுக்கு எம்.ஜி.ஆர் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விக்ரம் பிரபு கூறுகையில், "இந்த எம்,ஜி.ஆர்.விருதை பெறுவதில் மிகவும் பெருமையடைகிறேன். எனது தாத்தாவும், எம்.ஜி.ஆரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். ஒரு முறை என தந்தையே கூறியுள்ளார். அவரது படங்களைப் பார்த்து விட்டு எம்.ஜி.ஆர். எப்படியெல்லாம் பாராட்டுவார் என்று. எங்களது குடும்பம் எம்.ஜி.ஆருடன் பரஸ்பரம் அன்பு, பாசத்தைப் பகிர்ந்து கொண்டவர்கள் என்ற நிலையில் எனக்கு இந்த விருது மகிழ்ச்சியை அளிக்கிறது," என்றார். இந்த எம்ஜிஆர் - சிவாஜி விருது ஆண்டுதோறும் ஜனவரி முதல் நாளன்று மாலை வி4 எண்டர்டெயின்மென்ட் அமைப்பால் வழங்கப்பட்டு வருகிறது.
Read more at: http://tamil.filmibeat.com/awards/mg...on-038270.html
சமீபத்தில் புதுச்சேரியில் நண்பரின் திருமணத்திற்கு கர்நாடக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும், தலைவரின் பெயரில் அறக்கட்டளை வைத்திருப்பவருமான திரு. முனியப்பா அவர்கள் வந்திருந்தபோது எடுத்த படம்
http://i65.tinypic.com/5mkbcg.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
So many wishes to our Makkalthilagam thread viewers & followers for several postings registers...
Makkalthilagam follower mr. Bhaskaran crosses 601 postings here... Sweet wishes to yoy sir... Advance Greetings to mr. Muthaiyan ammu sir, for very soon he will reach 10001 - postings...
Congratulations SUHARAM.. .
700 postings.
7.1.2016
Actress B. saroja devi.
Wish you a Happy Birth day madam.
http://s10.postimg.org/5ga71r121/DSC_7412.jpg
மக்கள் திலகத்தின் தீவிர பக்தரும்
எனது அன்பு நண்பருமான
சைதை திரு ராஜ்குமார் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
எஸ். ரவிச்சந்திரன்
Unbelivable ! So sad to hear this information. May his soul rest in peace. Deep Condolence to his family, may god be with them at this difficult time.
http://i68.tinypic.com/29o01ma.jpg
சைதை ராஜ் குமார் அண்ணன்.... நேற்று இந்நேரம் அவருடன் செல்லில் பேசி நலம் விசாரித்தேன்.... மிகவும் அருமையான கள பணியாளர்.... நல்ல பாசிடிவ் வேவ்ஸ் அவருடன் எப்போதும் இருக்கும்....
வருத்தத்தை தாண்டிய உணர்வுடன்.....
http://s10.postimg.org/5ga71r121/DSC_7412.jpg
மக்கள் திலகத்தின் தீவிர பக்தரும்
எனது அன்பு நண்பருமான
சைதை திரு ராஜ்குமார் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
MY HEARTFELT CONDOLENCES. MAY HIS SOUL REST IN PEACE. புரட்சித்தலைவர் ஆண்டில் [2016-2017]இறைவனடி சேர்ந்தார்
http://i160.photobucket.com/albums/t...psh6iw1it0.jpg
http://i160.photobucket.com/albums/t...psu1jmnvmr.jpg
மக்கள் திலகத்தின் தீவிர பக்தரும்
எனது அன்பு நண்பருமான
சைதை திரு ராஜ்குமார் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
http://i67.tinypic.com/2emeeqc.jpg
மிகவும் சிறந்ததொரு நற்பணி ஆற்றியவரை நாம் இழந்து விட்டோம்.மக்கள்திலகத்தின் பக்தர்கள் அனைவருக்கும் பேரிழப்பாகும்.
Very sad shock news about Rajkumar's sudden demise.
May his soul rest in peace.A great loss to our mandrams.
திரு ராஜ்குமார் அவர்களின் மறைவிற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரது ஆன்மா சாந்தியடையவும், இத்துயரைத் தாங்கும் வலிமையை அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் தர இறைவனை வேண்டுகிறேன்.
NO WORDS
:arrow:
http://s10.postimg.org/5ga71r121/DSC_7412.jpgமக்கள் திலகத்தின் தீவிர பக்தரும்
எனது அன்பு நண்பருமான
சைதை திரு ராஜ்குமார் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
வெள்ளத்தில் தன் உயிரை பற்றி கவலைபடாமல் பலபேரை காப்பாற்றிய சுத்த வீரன். நிவாரண பொருள்களை ஏழைகளுக்கு வழங்கிய களப்பணியாளர். புரட்சி தலைவரின் பக்தர் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன்.
திரு ராஜ்குமார் அவர்களின் மறைவிற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரது ஆன்மா சாந்தியடையவும், இத்துயரைத் தாங்கும் வலிமையை அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் தர இறைவனை வேண்டுகிறேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
NO WORDS
மக்கள் திலகத்தின் தீவிர பக்தரும்
எனது அன்பு நண்பருமான
சைதை திரு ராஜ்குமார் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
எஸ். ரவிச்சந்திரன்
வெள்ளத்தில் தன் உயிரை பற்றி கவலைபடாமல் பலபேரை காப்பாற்றிய சுத்த வீரன். நிவாரண பொருள்களை ஏழைகளுக்கு வழங்கிய களப்பணியாளர். புரட்சி தலைவரின் பக்தர் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன்.
திலகத்தின் தீவிர பக்தரும்
எனது அன்பு நண்பருமான
சைதை திரு ராஜ்குமார் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
வெள்ளத்தில் தன் உயிரை பற்றி கவலைபடாமல் பலபேரை காப்பாற்றிய சுத்த வீரன். நிவாரண பொருள்களை ஏழைகளுக்கு வழங்கிய களப்பணியாளர். புரட்சி தலைவரின் பக்தர் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன்.
Very sad shock news about Rajkumar's sudden demise.
May his soul rest in peace.A great loss to our mandrams
samples of many condolense towards our thalaivan muthal thondan.
வான் மேகமும்
வந்திடாதோ
வையத்தில்
மன்னவன் புகழ் பாடும்
தென்னவன்
தமிழ் போற்றும்
சைதை ராஜ் குமார்
அண்ணன்
மக்கள் திலகமுடன்
உடன் சேர்ந்து
இறைவனும் தொண்டனுமாய்
ஒன்றாக
பவனி வரும்
காட்சி
காண
வான் மேகமும்
வந்திடாதோ
வந்தெம்
அண்ணனவன் குடும்பத்தார்
தமக்கு
ஆறுதல்
சொல்லிடுவாரோ