புரட்சித் தலைவருக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு எந்த நடிகருக்கும் இல்லை என்பது மக்களிடம் நடத்திய இந்த கருத்து கணிப்பு மூலம் உறுதியாகிறது.
இப்போதைய கதாநாயகர்கள் கூட மக்கள் மனதில் மக்கள் திலகத்தின் இடத்தை பெற முடியவில்லை.
இதைவிட முக்கியம். மற்ற நடிகர்களோடு மக்கள் திலகத்தை ஒப்பிட்டாலே மக்கள் கோபப்படுகிறார்கள் என்று இந்த கருத்து கணிப்பின் மூலம் தெரிகிறது.
இன்னும் 300 வருடங்கள் ஆனாலும் மக்கள் மனதில் புரட்சித் தலைவர்தான் நிரந்தர இடம் பிடித்து வாழ்வார்.
இது நமக்கு பெருமை அளிக்கும் விசயம். மக்கள் திலகத்தின் ஒவ்வொரு ரசிகனும் புரட்சித் தலைவரின் ஒவ்வொரு தொண்டனும் நெஞ்சை நிமிர்த்தி நடக்கலாம்.
குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிக்கைக்கும் பதிவிட்ட லோகநாதன் அவர்களுக்கும் நன்றி.