கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே
Printable View
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
சொல்லெல்லாம் தூய தமிழ்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன்பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான்
உன் மேல் ஆசைதான்
உன் தோள் சேர ஆசைதான்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பிள்ளை தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும்
மழலைக்காக
Sent from my SM-N770F using Tapatalk
தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்
Sent from my SM-N770F using Tapatalk
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கனியக் கனிய மழலை பேசும் கண்மணி
உயர்காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள
Sent from my SM-N770F using Tapatalk
மஞ்சள் அரைக்கும்போது
மதில் ஏறி பார்த்த மச்சான்
பக்கத்தில் வந்தால் என்ன
சொந்தம் காண
பல நாளா தூக்கமில்லை
மோகம் தீராதோ
Sent from my SM-N770F using Tapatalk