தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது
வாழ வா என்றது
பெண் என்றால் தெய்வ மாளிகை திறந்து கொள்ளாதோ ஓ ஓ
Printable View
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது
வாழ வா என்றது
பெண் என்றால் தெய்வ மாளிகை திறந்து கொள்ளாதோ ஓ ஓ
தெய்வங்கள் இங்கே திரவியம் இங்கே மழலை பேசும் மழை எங்கே
மாமலை இங்கே மணிச்சிகை இங்கே மஞ்சள் சிந்தும் வெயில் எங்கே
மழலை மலராக சிரிக்கிறதே
மனதில் விண்மீன்கள் ஜொலிக்கிறதே
அந்த குட்டிக் கண்ணுக்குள்
பட்டாம் பூச்சிகள் சிறகோடு பறக்கிறதே
சொர்க்க லோகம் திறக்கிறதே...
சொர்க்கத்தின் திறப்பு விழா இங்கு சொக்கத்தின் திறப்பு விழா
புது சோலைக்கு வசந்த விழா பக்கத்தில் பருவ நிலா
இளமை தரும் இனிய பலா பார்க்கட்டும் இன்ப உலா
Sent from my SM-G920F using Tapatalk
சோலை மலரே
நெஞ்சை தாலாட்டும் நீலக் குயிலே
நானும் உங்கள் ஜாதி கானக் குயிலே
ஞானம் உண்டு பாட கானக் குயிலே
உன்னைப் போலே நானும் கூவித் திரிவேன்
உச்சி மலை மீது தாவித் திரிவேன்...
https://www.youtube.com/watch?v=CEtG...BvNfR-BlZChHia
koovaamal koovum gokilam un koNdaadum kaadhal kOmaLam
yaarum kaaNaamal naam paadum geethame
kalai mEvum thamizh kooRum nal vEdhame
Sent from my SM-G920F using Tapatalk
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர் உயிருக்கு நேர்
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப் பா
சுவையொடு கவிதைகள் தா தமிழே நாளும் நீ பாடு
Sent from my SM-G920F using Tapatalk
அழகிய தமிழ் மகள் இவள்
இரு விழிகளில் எழுதிய மடல்
மெல்ல மொழிவது உறவென்னும் குறள்
படித்தால் ரசிக்கும் கனி போல் இனிக்கும்
தமிழில் அது ஒரு இனிய கலை உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை
அழகில் நீயொரு புதிய கலை உன்னை அணைத்துக் கண்டேன் இன்ப கனவுகளை
Sent from my SM-G920F using Tapatalk