:lol:
மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால் அது நடந்திட வேறே வழி ஏது
Printable View
:lol:
மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால் அது நடந்திட வேறே வழி ஏது
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
மலரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலை பொழுதாக
விளைந்த கலைஅன்னமே
காலைப் பொழுதே வருக வருக கன்னிக் கதிரே வருக வருக
கூடும் மலரே வருக வருக எனைத் தேடி ...இசை பாடி
Vanakkam Pala :-)
Hi Velan UV
isai kettaal puvi asaindhaadum
adhu iraivan arulaagum
ezhaam kadalum vaanum nilavum
ennudum vilaiyaadum
isai ennidam uruvaagum
Welcome back Siva, how are you and the family? 😊
Iraivan ulagathai padaithanam, Ezhmayai avan thaan padaithaana?
Ezhayai padaithavan avan endral, iraivan enbavan yetharkkaga?
Sent from my SM-G920F using Tapatalk
Hi Velan Sivan UV Rajraj sir Ragadevan
படைத்தான் பூமியை இறைவன்
அதில் பொங்கி எழுந்தது அழகு..
hello my dear friends:bow:
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே
இருக்கும் இடம் எதுவோ டாச்சூ டாச்சூ
நினைக்கும் இடம் பெரிது டாச்சூ டாச்சூ
போய்வரும் உயரமும் புதுப்புது உலகமும் அவரவர் உள்ளங்களே
நெஞ்சினில் துணிவிருந்தால் டாச்சூ டாச்சூ
நிலவுக்கும் போய்வரலாம் டாச்சூ டாச்சூ
அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்
Sent from my SM-G920F using Tapatalk
அந்த நெலாவத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக்
எங்க எங்க அத நான்பாக்குறேன்
கைய கொடு கொஞ்சம் நான் காட்டுறேன்.
கொஞ்சம் உளறிக் கொட்டவா கொஞ்சம் நெஞ்சை கிளறிக் காட்டவா
கொஞ்சம் வாயை மூடவா கொஞ்சம் உன்னுள் சென்று தேடவா