நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு
பசிக்கு விருந்தாவான் நோய்க்கு மருந்தாவான்
பரந்தாமன் சந்நிதிக்கு வாராய் நெஞ்சே
Printable View
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு
பசிக்கு விருந்தாவான் நோய்க்கு மருந்தாவான்
பரந்தாமன் சந்நிதிக்கு வாராய் நெஞ்சே
நான்கு சுவர்களுக்குள் எது நடந்தாலும்
நமக்குள் இருக்கட்டும் நல்லம்மா
இந்த வீட்டைத் தாண்டி நாம் வேறு இடம் தேடி
ஓட முடியுமா சொல்லம்மா...
எது எதிலே பொருந்துமோ
எது எதனை அருந்துமோ
எது எதிலே மயங்குமோ
எது எதிலே அடங்குமோ
Sent from my SM-G935F using Tapatalk
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாமல்
வாழும் வாழ்வு தான் ஏனோ...
*ஏனோ கண்கள் உன் முகமே கேட்கிறதே
ஏனோ கால்கள் உன் இடமே வருகிறதே
ஆசையோடு பேச வந்த வார்த்தை இன்று
விடுமுறை தருகிறதே
நூறு கோடி மான்கள் ஓடும் வேகம் போல
இருதயம் துடிக்கிறதே
Sent from my SM-G935F using Tapatalk
மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்
நான் கண்டேன் நான் கண்டேன்
நான் உன்னைத் தான் கண்டேன்
நான் என்னைக் காணேன்
புள்ளி மானா மானிட மானே
பள்ளி மானாய் வந்தவள் நானே
கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம்
அங்கே உல்லாச ஊர்வல ஓடம்
மணமகன் மணமகள் மணவறை கோலமே
மேகம் முந்தானை ஆடுது தன்னாலே
ஆசை மச்சானை தேடுது கண்ணாலே
Hello NOV & Raagadevan! :)
Vanakkam Priya...! :)
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே
நீ கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே