கட்டிக் கரும்பே கண்ணா
கன்னம் சிவந்த மன்னா
நீ இங்கு வந்த நேரம்
சொந்தம் எல்லாம் தூரம்
Printable View
கட்டிக் கரும்பே கண்ணா
கன்னம் சிவந்த மன்னா
நீ இங்கு வந்த நேரம்
சொந்தம் எல்லாம் தூரம்
ஓட ஓட தூரம் குறையல
பாட பாட பாட பாட்டும் முடியல
இருவதில் ஆரம்பிச்சோம்
இன்னுமும் முடியலயே
நம்மோட லவ்
ஃபீல் மை லவ் ஃபீல் மை லவ்
என் காதல் சரியோ தவறோ என் காதல் முள்ளோ மலரோ
என் காதல் முதலோ முடிவோ சகியே ஃபீல் மை லவ்
பிரியசகி பிரியசகி வருவேன் வாசல் தேடி வருத்தம் ஏனடி தருவேன் பாடல் கோடி தனிமை ஏதடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி
வேலன் இல்லாமல் தோகை ஏதடி
வருவான் வடிவேலன்
தணிகை வள்ளல் அவன் அழகு
மன்னன்
ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே
நன்மை உண்டொருக்காலே
பாமரமே உனக்கென்னடி பேச்சே
பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போலாச்சே
வானம் நழுவி தழுவி ஆடாதா. அதே நிலா அருகினில் வருதே
ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனமின்று அலைபாயுதே
இது என்ன முதலா முடிவா
முதல் நீ முடிவும் நீ மூன்று காலம் நீ கடல் நீ கரையும் நீ காற்று
நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி
எங்கு விழுந்தாலும் ஏந்திக்
பாலும் பழமும் கைகளில் ஏந்தி பவள வாயில் புன்னகை சிந்தி கோல மயில் போல் நீ வருவாயே கொஞ்சும் கிளியே
கொஞ்சு மொழி சொல்லும் கிளியே
செழும் கோமளத் தாமரைப் பூவே
ஒரு வஞ்சமில்லா முழு மதியே
இன்ப வானில் உதித்த நல்லமுதே
கறிந்து எரிந்தும் வெடித்த பின்னும்
உதிக்கும் குளம்பில் உயிர்கள் முளைக்கும்
வானம் கீதம் இசைத்தால் விண்ணில் மீன்கள் முளைக்கும்
விண்ணில் மீன்கள் முளைத்தால் கண்ணில் மீன்கள் துள்ளும்
கண்ணில் மீன்கள் துள்ள அடி விழிகள் மூடி கொள்ளும்
தண்ணீரில் மீன்கள் வாழும் கண்ணீரில் காதல் வாழும் ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே பசியாற பார்வை போதும் பரிமாற
பல காதல் கவிதை பாடி
பரிமாறும் உண்மைகள் கோடி
இது போன்ற ஜோடி இல்லை
இது போன்ற ஜோடி இல்லை
மணம் குணம்
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே பிழைக்கும்
உதைக்காமல் பந்து அது எழும்பாது
வழி அது தான் உயிர் பிழைக்கும்
இது வரையில் இயற்கையின் விதி
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது
கண்ணே கலைமானே
மானே கலைமானே சொந்த வாசகம்தான் என் பாட்டு
நானே அழுதேனே அந்த ஞாபகம்தான் பூங்காத்து
செம்மீனே செந்தேனே கண் மூடாதே
என்னாளும் என் பாடல் கண் நீரோட
கிழக்கு வானில் ஏதோ சோகம் நீதான் காரணம்
நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும்
பாவம் என்ன
கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்
விடியும் நாள்
இரவும் ஒரு நாள் விடியும் அதனால் எழுந்திடுவாய் தோழா
புயலும் புலியும் அழுவது இல்லை புறப்படுவாய் தோழா
மம்பட்டியான் பேரு சொன்னா
புலி ஒதுங்கும் பாரு
உள்ளார பூந்து பாரு உருவான கன்னி தேரு
ஆடாத ஆட்டம் போட அவதாரம் செஞ்சதாரு
இங்கு உன்னவதாரம் ஒவ்வொன்றிலும் தான் உன் தாரம் நானே
உன் திருவடி பட்டால் திருமணமாகும் ஏந்திழை ஏங்குகிறேனே
மயில்பீலி சூடி நிற்கும் மன்னவனே
மங்கைக்கு என்றும் நீயே மணவாளனே
வசை வருமே பாண்டி நாட்டினிலே
குழலி மணவாளனே உனது வீட்டினிலே
உயிர் மயக்கம் நாத
நாதமென்னும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே
எண்ணெய்
Clue please
எனக்கு வாய்த்த அடிமைகள்
பன்னீருக்கும் மண்ணெண்ணைக்கும்
கல்யாணமாம் சாமி
காவலுக்கு நாதி இல்லையா
எந்நாளும் காதலுக்கு நீதி இல்லையா
சோலைப் புஷ்பங்களே என் சோகம்
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
பெறும் இன்ப நிலை வெகு தூரம் இல்லை
பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் ஈரம் இல்லை
சொந்தத்தில் பாஷை இல்லை சுவாசிக்க ஆசை இல்லை
நீ தினம் தினம் சுவாசிக்க தானே காற்றில் தென்றலாய் நானும் ஆகவா? நீ என்னை தான் வாசிக்க
நீ கை கால் முளைச்ச மத்தளமா உன்ன வாசிக்க பின்னால் சுத்தனுமா
நீ ஹாா்மோனிய கட்டையம்மா என் ஹாா்மோன் செய்யுது சேட்டையம்மா
கட்டழகு
மேனியைப்பார் பொட்டும்
பூவுமா நீட்டி கட்டையிலே
படுத்துவிட்டா காசுக்காகுமா
வட்டமிடும்
காளையைப்பார் வாட்ட
சாட்டமா வட்டமிடும்
முத்தமிடும் நேரம் எப்போ உன் முகம் தொட்டு கதை சொல்லும் நேரம் எப்போ
வட்டமிடும் நேரம் எப்போ உன் வரவுக்கும் உறவுக்கும் நேரம் எப்பப்போ
ஆசை கண்ணோட்டம் காதல் வெள்ளோட்டம்
பூவில் வண்டாட்டம் போடு கொண்டாட்டம்
வெள்ளரிக்காய் தோட்டத்தில வெல்ல
முயல புடிக்க வெள்ளோட்டம் பாக்க போறியா?
முருங்கை காய் வாங்கி வந்து முத்தம்
கொடுத்து சமைச்சு
கானங்கத்த மீனு வாங்கி புள்ள மீனு வாங்கி
காரத்தோட சமைச்சு வச்சேன் மாமா சமைச்சு வச்சேன்
கொதிக்குது அது கொதிக்குது