ஆனா கூகுள்ள கிடைக்கலையே அடுத்த வார்த்தை..பாட்டும் சொல்லும்னா கஷ்டமா சொல்லணுமா என்ன :)
Printable View
ஆனா கூகுள்ள கிடைக்கலையே அடுத்த வார்த்தை..பாட்டும் சொல்லும்னா கஷ்டமா சொல்லணுமா என்ன :)
aiyaavukku manasirukku
ammavukku vayasirukku
mgb http://i871.photobucket.com/albums/a...psb5f9675f.gif
aarambam indrE aagattum...
6..7 naatkal pOgattum
appOdhum thalli pOgak koodaathu
ippOdhE
அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா
ஆடுங்கள் பாடுங்கள் தாளங்கள்
இனி ஆனந்தம்...
ஆரம்ப காலம் ஒரு பக்க தாளம் அதுதான் காதல் பண்பாடு
ஆன பின்னாலே இரு பக்க
மேள தாளம் கேட்கும் காலம்
விரைவில் வருக வருக என்று
பெண் பார்க்க வந்தேனடி
விடிய விடிய கதைகள் சொல்ல
வருவேன் நான்...
kalyaana thirunaal
kanni vaazhvil oru naal
kaadhalukkE vetri tharum
peru? thiru naal hahaa..
kaalamellaam
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது
என் மனத்தில் ஒன்றை பற்றி
நான் நினைத்ததெல்லாம் வெற்றி
நான் இனிப் பறிக்கும்...
malargalE naadhaswarangaL
mangala thEril maNakkOlam varNa jaalam
மலர் எது என் கண்கள் தான் என்று சொல்வேனடி
கனி எது என் கன்னம் தான் என்று சொல்வேனடி
காலத்தில் வசந்தமடி நான் கோலத்தில் குமரியடி.
நீரில் மிதந்தது இளமேனி
நான் ஆடை கட்டும்