மலையுச்சி வீட்டின்
பின்கதவைத் திறந்தேன்
ராத்திரியின் பேரிருளைக் கொன்றது
தூரத்து தீக்குச்சி
கனவுகளில் இதநெருப்பு
காலையில் சொன்னார்கள்
நேற்றிரவு காட்டுத்தீயாம்...
Printable View
மலையுச்சி வீட்டின்
பின்கதவைத் திறந்தேன்
ராத்திரியின் பேரிருளைக் கொன்றது
தூரத்து தீக்குச்சி
கனவுகளில் இதநெருப்பு
காலையில் சொன்னார்கள்
நேற்றிரவு காட்டுத்தீயாம்...
கண்டுபிடிப்பவர்க்கு சன்மானம்
காலையில் சோலையிலிருந்த
"பனித்துளிகளைக் காணவில்லை"
:)
i'm gonna rearrange/edit the poems here.wait for the update.
okie :D
சமுத்திரத்தில்
சில துளிகள் தனியாக....
பாதரசம்!
nalla uvamaigaL.Quote:
Originally Posted by VENKIRAJA
kathaiyil ooduruvum varNanai pondrum parimaLikirathu :)
unnuL avanum avanuL neeyum ena uNarthava?Quote:
Originally Posted by VENKIRAJA
Good one :)
:thumbsup:Quote:
கலையெல்லாம் வாகனம்
வாழ்வலுப்பு தெரியாது
யமனுலுக்கு அறியாது
புதிரனைத்தும் புரியாது
காக்கும் கலையெனும்
அமீபா அவதாரன்.
வாழ்மானிடர் அனைவருக்கும்
நெஞ்சலுப்பு இருந்திருக்கும்
பஞ்சுடலும் கனத்திருக்கும்
கலையெனும் வாகனம்
அவ்வப்போது 'லிப்ட்' தரவில்லையெனின்.
:lol:Quote:
அரிதாரம் பூசிக்கொண்டு
வாயசைக்காமல்,
ராக அபிநயங்களொடு
சிலாகிக்காமல்
நமக்கு மட்டும் புரியாத
ஏதோ ஒரு மொழியில்
புதுக்கவிதைகளோடு
அக்குபஞ்சர்
செய்துவிட்டுப்போகிறது அந்தக் கொசு.
ethanai padithaalum sila kavithaigaLinQuote:
எத்தனையெத்தனையோ
உடைந்த வளையல்கள் நினைவுக்கு வருகின்றன...
கோலட்டம் ஆடுகையில்
விழுந்துடைந்த தங்கையுடையது,
துணியலசுகையில்
அவிழ்ந்துடந்த வேலைக்காரியுடையது,
காற்றாடி விடுகையில்
கழன்றுகொண்ட அண்டைவீட்டுத்தோழியுடையது,
சீரியல் கிளிசரினில்
கரைந்துடைந்த பாட்டியுடையது,
எம்பிராயட்ரி போடுகையில்
வழுக்கிவிழுந்த மாமியுடையது,
பிரம்பெடுக்கையில்
நலிந்துபோன ஆசிரியையுடையது
அனைத்தையும் விட
உயர்வான ஒன்று 'உயிர்'வான ஒன்று
நான் மட்டும் பார்த்துரசிக்க
கலைடோஸ்கோப்புக்காக
விரும்பி மட்டும் கொடுக்கப்பட்ட
என் தாயினுடையது!
thideer paasa mazhaigaLil nanainthu magizhvathai thavirka mudiyavillai.
cute :)
thanambikkai kavithaiyaik kooda ippadi ezhuthalaamo? :)Quote:
Originally Posted by VENKIRAJA
Cliche. niraiya ithE paaNiyil padithaagi vittathu.Quote:
Originally Posted by VENKIRAJA
NaaLai thirumaNam seithaalum naNbargaL pothumaa? :PQuote:
என் இதயத்தை
என் நண்பர்களுக்கெல்லாம்
கொஞ்சம் கொஞ்சம் புட்டுப்புட்டு
கொடுத்துவிட்டமையால்
உனக்கென்று தர
தனியாக இல்லை
ஒரு இதயம்.
எனக்கு நண்பர்கள் போதும்
காதல் வேண்டாம்.