Originally Posted by
makkal thilagam mgr
"தாசி பெண்" (அல்லது) "ஜோதி மலர்" படத்தில் இடம் பெற்ற பாடல்கள் : (பாடலின் ஒன்றிரண்டு வரிகள் மட்டும்)
1. தனித்த பெண் குரலில் இறை வணக்க பாடல் : பார்வதி நாதா - பேதை மேல் வராதா பார் புகழும் பிரக்யாதா
2. நகைச்சுவை ஜோடிப் பாடல் : சேலையிலே முழம் போடயிலே கை தேடிய சிங்காரமே
தேகம் தனை நீர் தொட நான் மனதில் சிநேகம் கொண்டேனே
3. தனித்த பெண் குரலில் பாடல் : யாரிடம் சொல்லுவேன் பவானி (பல்லவி)
பாரினில் நான் படும் பாடதைச் சொன்னால் (அனு பல்லவி)
ஆதி மகேஸ்வரன் எனை மறந்தாலும் (சரணம்)
4. நடனப் பாடல் : ஜட் டவி க்லஜ்வல பிரவாஹ பாவி தஸ்தலே
5. தனித்த பெண் குரலில் பாடல் : மாவனமே மாவனமே - வனப்பு மேலிடும் மலர் வனமே
6. பஜனைப் பாடல் : ஞான விளாஸனை தியான சர்வேசனை - பஜனை செய்வோமே
7. தனித்த பெண் குரலில் பாடல் : என்ன பாபம் செய்தேன் ஈசா - ஏழை எனக்கிந்த கெதி வாய்ந்ததே
8. தனித்த பெண் குரலில் பாடல் : மனமே மகிழ்ந்தேன் மாபெரும் சக்தி நான் மாலையானார்
9. ஜோடிப் பாடல் : ஹா ... ஆனந்தமானேன் ஆருயிர் - நாதா ஆடிட வாரீர்.
10. தனித்த பெண் குரலில் பாடல் : (விருத்தம்) - ராக மாலிகை ராகம் (பிலஹரி)
கொன்றை மாமதியும் கெங்கை குளிர் சடையதனில் சூடி
================================================== ================================================== ===============
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்